சிங்கப்பூர் விஞ்ஞானிகள் கொரோனா தொற்று பரிசோதனை செய்யும் புதிய முறையை கண்டுபிடித்துள்ளனர். சிங்கப்பூர் விஞ்ஞானிகள் கொரோனா அறிகுறியை மிகவும் துல்லியமாக கண்டறிய உதவும் பரிசோதனைக்கு கையடக்கமான ‘பிரீத்லைசர்’ பரிசோதனை என்ற புதிய முறையை கண்டுபிடித்துள்ளனர். மேலும் கொரோனா அறிகுறி இல்லாமல் பாதிப்புக்குள்ளானால் வெறும் 5 நிமிடங்களில் இந்த பாதிப்பை கண்டறிய முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ‘ஏசிஎஸ்நானோ’ பத்திரிக்கையில் இதுபற்றி விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது மாநாடுகள், திருமணங்கள் போன்றவற்றில் கலந்து கொள்கிற மக்களை விரைவாக பரிசோதனை செய்ய […]
