Categories
தேசிய செய்திகள்

என்ன ஒரு கஞ்சத்தனம்!… 2 ரூமுக்கு ஒரு AC…. வெளியான புகைப்படம்…. இணையத்தில் வைரல்….!!!!

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த அனுராக் மைனஸ் வர்மா என்பவர் தன் டுவிட்டர் பக்கத்தில் சமீபத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. அவர் வெளியிட்டிருக்கும் பதிவில் “சென்ற 2011ஆம் வருடம் மும்பையில் ஒரு அறையை புக்செய்தேன். இந்நிலையில் அங்கிருந்த மேலாளர் ஏசி அறையை பிரித்து தருவதாக உறுதியளித்தார். ஆனால் அது இப்போது 2 அறைகளாகப் பிரிக்கப்பட்ட ஒரு ஏசி அறையாக இருக்கிறது” என நகைச்சுவையாக பதிவிட்டிருந்தார். Booked this room […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“குஷியோ குஷி” அப்பாடா…! குறைகிறது ஏசி, பிரிட்ஜ் விலை….. நல்ல காலம் பொறந்தாச்சு….!!!!

கடந்த சில மாதங்களில் பிரிட்ஜ், ஏசி, வாஷிங் மெஷின் போன்ற வீட்டு உபயோக பொருட்கள் விலை அதிகரித்தது. இந்த நிலையில் தற்போது காப்பர், அலுமினியம், ஸ்டீல் போன்ற மூலப் பொருட்களின் விலை குறைந்து வருகிறது. இதனால் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஐசிஐசிஐ செக்யுரிட்டீஸ் கூறுகையில், கடந்த இரண்டு வருடங்களாக வீட்டு உபயோகப் பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரிக்கிறது. இதனால் விலையானது சுமார் 20 சதவீதம் உயர்ந்தது. இந்நிலையில் ஏசி, […]

Categories
மாநில செய்திகள்

கர்நாடகாவில் ஏசி வெடித்து 4 பேர் பலி… பெரும் சோகம்…!!!!

கர்நாடகாவில் ஏசி வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் விஜயநகர மாவட்டம் மாரியம்மனஹள்ளி கிராத்தில் உள்ள வீட்டில் நேற்று இரவு 12.30 மணியளவில் திடீரென ஏசி வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தம்பதி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் உள்பட 4 பேரும் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்ததால், அவர்கள் வெளியேற முடியாமல் மூச்சுத்திணறி இறந்திருக்கலாம் […]

Categories
மாநில செய்திகள்

செல்போன், டிவி, ஏசி, பிரிட்ஜ் விலையேற போகுது…. தயாராக இருங்க..!!!

அட்டைப் பெட்டிகள், பேக்கிங் காகிதங்கள் வரி உயர்வால் செல்போன், டிவி, ஏசி, பிரிட்ஜ் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அட்டைப் பெட்டிகள், பேக்கிங் காகிதங்கள் போன்றவற்றிற்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு வரும் ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது. இதன் மீதான ஜிஎஸ்டி வரி உயர்த்தப்படும் என்று நவம்பர் 18-ஆம் தேதி மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் தெரிவித்திருந்தது. அதன்படி 2022ஆம் […]

Categories
லைப் ஸ்டைல்

எச்சரிக்கை..! ஏசி காரில் போறிங்களா….? தெரியாம கூட இதை பண்ணாதீங்க… உயிரே போயிருக்கு…!!

காரில் ஏசி போட்டு தூங்குவதனால் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது நீண்ட தூரம் பயணம் செய்யும் போது பலர் காரில் ஏசி போட்டு உறங்குவதை வழக்கமாக வைத்திருப்பார். ஆனால் தற்போது இந்தப் பழக்கம் மரணத்தை கொடுத்து விடுமா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது. கார் இன்ஜினில் இருந்து வெளிவரும் கார்பன் மோனாக்சைட் சுவாசிக்கும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இது போன்று நொய்டாவில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் காரில் தூங்கிக் கொண்டிருந்தபோது […]

Categories
தேசிய செய்திகள்

வெளிநாடுகளிலிருந்து ஏ.சி. இறக்குமதி செய்ய தடை…!!

குளிரூட்டிகள் உடன் கூடிய ஏர் கண்டிஷனர்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கடந்த ஜூன் மாதத்தில் கார்கள், பேருந்துகள், லாரிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பயன்படுத்தப்படும் புதிய நியூ மேட்சிக் டயர்களை  இறக்குமதி செய்ய அரசு தடை விதித்தது. அதற்கு முன்னர் தொலைக்காட்சி முதல் பாதுகாப்பு உபகரணங்கள் வரை பல்வேறு பொருட்களுக்கான இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது. அடுத்த கட்டமாக ஏசி […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

வித்யாசமாக வந்த சத்தம்…. பல மாதம் ஏசியில் வாழ்ந்த பாம்பு…. பிடித்து சென்ற வனத்துறையினர்…!!

பல மாதங்களாக ஏசியில் தங்கி இருந்த பாம்பை வனத்துறையினர் பிடித்து சென்றனர் புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் குப்பத்தை சேர்ந்த சாமி என்பவரது வீட்டில் உள்ளே ஏசியில் பாம்பு இருப்பதாக அந்த குடும்பத்தினர் சந்தேகம் கொண்டனர். இதனால் வனத்துறையினருக்கு புகார் கொடுக்க விரைந்து வந்த அவர்கள் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மூன்று அடி நீள பாம்பை ஏசியின் உள்ளே இருந்து மீட்டனர். இதுபற்றி வனத்துறை ஊழியரான கண்ணதாசன் கூறுகையில், “பல மாதங்களாக இந்த பாம்பு […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

சீனாவுக்கு அடுத்த ஆப்பு…. டிவி….ஏசிக்கு தடை..? மத்திய அரசு ஆலோசனை….!!

சீனாவிலிருந்து டிவி,ஏசி உள்ளிட்ட பொருள்களின் இறக்குமதியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியா- சீனா ராணுவ வீரர்கள் இடையே கடந்த மாதம் எல்லையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் காரணமாக boycottchinaproduct என்ற தலைப்பில் சீனப் பொருட்களை மறுத்து இந்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதேபோல் சீன செயலிகளை தடை விதிக்கவும் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், 59 செயலிகளை மத்திய அரசு முற்றிலுமாக தடை செய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக மற்றொரு தடையையும் அரங்கேற்ற மத்திய […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி தகவல்… ஏசி மூலம் 3 குடும்பத்தினருக்கு பரவிய கொரோனா!

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று ஏசி மூலம் 3 வெவ்வேறு குடும்பத்தினருக்கு பரவியது தெரியவந்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது கொரோனா வைரஸ். இந்த  வைரஸ் குறித்து சீனாவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்ட மூன்று வெவ்வேறு குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குவாங்சு பகுதியில் இருக்கும் ஹோட்டலில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது மற்ற இரண்டு குடும்பத்தினர் அங்கு […]

Categories

Tech |