Categories
அரசியல்

உயர்த்தி வழங்குங்க….! “இதெல்லாம் பத்தாது…. 30 ஆயிரமாவது வேண்டும்”…. அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்….!!!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் வரை நிவாரணம் வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பயிர் இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய பதிவில் கூறியிருப்பதாவது, “தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் தாக்கத்தால் 4,44,988 ஏக்கர் பரப்பளவிலான நெற் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இந்த பயிர்களுக்கு நிவாரணமாக வெறும் ரூ.168.35 […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

10 ஆயிரம் ஏக்கரில் நெல்சாகுபடி பணிகள் தீவிரம்…!!!

நாகை மாவட்டத்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு இளக்கை தாண்டி முழுமையாக ஒரு லட்சத்து 10 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 8 ஆண்டுகளுக்கு பிறகு குறித்த நேரத்தில் மேட்டூர் அணை பாசனத்திற்காக ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்டு, அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் வந்தது. இதையடுத்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சில தினங்களாக நாகை மாவட்டத்தில் […]

Categories

Tech |