ஒவ்வொரு வருடமும் பணவீக்கத்தால் விலைவாசி அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 34 சதவீத அகவிலைபடி வழங்கப்படுகின்றது. பொதுவாக ஏழாவது ஊதிய குழுவின் படி மத்திய ஊழியர்களின் டிஏ வருடத்திற்கு இருமுறை அதிகரிக்கப்படுகின்றது. அதாவது முதலில் ஜனவரி மற்றும் ஜூலை மாதம் உயர்த்தப்படும் டி ஏ இன் உயர்வு முந்தைய ஆறு மாதங்களுக்கான Aicpi குறியீட்டைப் பொறுத்து மாறுபடுகின்றது. முக்கிய […]
