இந்தியாவில் ஏஐசிடிஇன் கீழ் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் ஏஐசிடிஇன் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, தங்களது அங்கீகாரத்தை ஆண்டுதோறும் புதுப்பித்து கொள்ளுதல் அவசியம் ஆகும். ஆனால் அப்படி இல்லையென்றால், அந்த படிப்புகள் ஏஐசிடிஇயால் அங்கீகாரமற்றவையாக கருதப்படும். மேலும் மாணவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வியில் சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்நிலையில் சமீபகாலத்தில் திறக்கப்பட்ட கணிசமான கல்லூரிகள் முறையான அனுமதியைப் பெறாமல் இயங்குவதாகவும் மற்றும் பகுதிநேர அதிகாரம் பெற்று முழுநேர படிப்புகளை […]
