Categories
தேசிய செய்திகள்

அடி தூள்…. இனி வாட்ஸ் அப் மூலம் வங்கி சேவை…. எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் அப் மூலமாக வங்கி தொடர்பான சேவைகளை  தொடங்கியுள்ளது. அது மட்டும் அல்லாமல் எஸ்பிஐ அப்ளிகேஷன் ப்ரோக்ராமிங் இன்டர்ஃபேஸ் சேவையை கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கும் அறிமுகப்படுத்த உள்ளது. அதாவது எஸ் பி ஐ வங்கியில் whatsapp பேங்கிங் சிஸ்டம் அறிமுகப்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்கள் சில வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு இந்த மெசேஜில் தளத்தை பயன்படுத்தலாம். வாடிக்கையாளர்கள் இனி வாட்ஸ் அப் மூலம் பேங்கிங் சேவையை எளிதாக பயன்படுத்திக் […]

Categories
தேசிய செய்திகள்

வட்டி விகிதத்தை திடீரென உயர்த்திய எஸ்.பி.ஐ வங்கி….. வாடிக்கையாளர்கள் ஷாக்…..!!!!

நாட்டின் பொதுத்துறை வங்கியான sbi வங்கி குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 20 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ளது. கடந்த மாதம் எஸ்பிஐ,எம் சி எல் ஆர் அடிப்படையிலான வட்டி விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது.வட்டி விகித உயர்வாள் வீட்டுக் கடன் மற்றும் வாகன கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களுக்கான இஎம்ஐ தொகை அதிகரிக்க கூடும். அதனைப் போலவே எஸ்பிஐ கடந்த வாரம் நிரந்தர வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி இருந்தது.அதன்படி ஏழு நாட்கள் […]

Categories
தேசிய செய்திகள்

உங்க டெபிட் கார்டு தொலைந்து போனால்…. உடனே எப்படி பிளாக் செய்வது?…. வாங்க பார்க்கலாம்….!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ வங்கி, ஐ.வி.ஆர் அழைப்பு மூலம் தொலைந்துபோன அல்லது டேமேஜ் ஆன டெபிட்கார்டுகளை பிளாக் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அண்மையில் உங்களின் டெபிட் கார்டு தொலைந்து போயிருந்தால் அல்லது டேமேஜ் ஆகியிருந்தால், நீங்கள் வங்கிக்கு நேரடியாக செல்லத் தேவையில்லை. வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் போனில் இருந்து ஒரே ஒரு அழைப்பை மேற்கொண்டால் போதும். ஐ.வி.ஆர் கால் மூலம் உங்களின் டெபிட் கார்டை பிளாக் செய்வது எப்படி? என்பதை பார்க்கலாம். ஐ.வி.ஆர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஓட்டுப்போட மக்களுக்கு பணம் கொடுக்கணும்… வங்கியில் கடன் வாங்கிய வேட்பாளர்… பரபரப்பு…!!!

இந்திய ஸ்டேட் பாங்க் வங்கியில் நாமக்கல் வேட்பாளர் மக்களுக்கு கொடுக்க கடன் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால் அனைவரும் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து நாமக்கல் தொகுதியில் ரமேஷ்  என்பவர் அகிம்சா சோசியலிஸ்ட் என்ற கட்சி சார்பில் வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுகிறார்.இதனிடையில் அவர் காந்தி வேடம் அணிந்து தனது சின்னமான கிரிக்கெட் பேட் மற்றும் ஹெல்மெடுடன் டாக்டர் சங்கரன் சாலையில் உள்ள ஸ்டேட் […]

Categories

Tech |