Categories
தேசிய செய்திகள்

வட்டி விகிதங்களை உயர்த்திய எஸ்.பி.ஐ… வாடிக்கையாளர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…!!!!!

நாட்டின் மிகப்பெரிய வங்கியான sbi இந்த வருடம் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தியை வழங்கி இருக்கிறது. இந்த முடிவு வங்கியின் 44 கோடி வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்க போகின்றது. இந்த உயர்வு அனைத்து கால அளவுகளுக்கும் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். எஸ்பிஐ அதன் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு சதவிகிதம் கூடுதல் எப்டி வட்டி அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். எஸ்பிஐ ஓய்வூதியம் பெறுபவர்கள் ஐந்து முதல் பத்து வருடங்கள் வரை எஃப் டி களில் 7.65% வட்டியை பெறலாம் […]

Categories
மாநில செய்திகள்

“எஸ் பி ஐ யின் ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டம்”… மீண்டும் ஒரு வாய்ப்பு… இந்த தடவை மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

எஸ்பிஐயில் மூத்த குடிமக்களுக்காகவே செயல்படும்  ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டம் SBI ‘WECARE’. இந்தத் திட்டம் ஆரம்பத்தில் செப்டம்பர் 2020 வரை மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின் கொரோனா தொற்றும் காரணமாக சிறப்பு எப்டி திட்டமானது இது பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தற்போது மீண்டும் வங்கி சார்பில் இந்த ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டம் அடுத்த வருடம் மார்ச் இறுதிவரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. “SBI WECARE ” டெபாசிட் திட்டம் term deposit பிரிவில் […]

Categories
தேசிய செய்திகள்

வாட்ஸ்அப் இருந்தால் போதும்….. “இனி வங்கிக்கு நேரில் செல்ல வேண்டாம்”….. புதிய முறை அறிமுகம்….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத் ஸ்டேட் வங்கி whatsapp வங்கி சேவையை அறிமுகம் செய்துள்ளது. எஸ்பிஐ இன் whatsapp சேவை தொடங்கப்பட்டதன் மூலமாக வங்கி வாடிக்கையாளர்கள் இனி whatsapp பயன்படுத்தி தங்களது கணக்கு இருப்பு மற்றும் மினி ஸ்டேட்மெண்ட் போன்ற பரிவர்த்தனைகளை தெரிந்து கொள்ளலாம். இனி வங்கி சேவைகளை பெற வங்கி தொடர்பான வேலைகளுக்கு வரிசையில் நிற்க வேண்டிய எந்த அவசியமும் கிடையாது. எஸ்பிஐ whatsapp வங்கி சேவையை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் முதலில் தங்கள் கணக்குகளை […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ் மக்களே…. வீட்டுக் கடனுக்கான வட்டி குறைப்பு…. எஸ்.பி.ஐ வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

வீட்டுக் கடனுக்கான வட்டி குறைக்கப்படுவதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி வீட்டுக் கடன் உள்ளிட்ட மக்களுக்குப் பயன்தரும் பல்வேறு கடன்களை வழங்கி வருகின்றது. அதுமட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு சலுகையும் அறிவித்து வருகின்றது. அந்த வகையில் எஸ்பிஐ வங்கியில் வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு வட்டியை குறைத்து தற்போது அறிவித்துள்ளது. எஸ்பிஐ விழா கால சலுகையாக வீட்டு கடன் வாங்குபவர்களுக்கு 6.7 குறைவான வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் வழங்கப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டுக்கடன் வட்டி குறைப்பு…. எஸ்.பி.ஐ அதிரடி அறிவிப்பு….!!!

உலக அளவில் பெரும்பாலான மக்கள் வீடு கட்டுவதையே லட்சியமாகக் கொண்டுள்ளனர். ஆனால் தங்களிடம் அதற்கு ஏற்ற பணம் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு சிரமப்படும் மக்களுக்கு வீட்டு கடன் வழங்கும் வசதியை வங்கிகள் செய்து கொடுத்து வருகின்றன. அதன்படி குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில் 30 லட்சம் வரையிலான வீட்டு கடனுக்கான வட்டியை பாரத ஸ்டேட் வங்கி குறைத்துள்ளது. இதுவரை 6.94% ஆக இருந்த வீட்டுக் […]

Categories
மாநில செய்திகள்

கடனை திருப்பி செலுத்த 2 ஆண்டுகள் அவகாசம் – எஸ்.பி.ஐ. வங்கி..!!

வீட்டுக் கடன்கள் மற்றும் சில்லரை கடன்களை வாடிக்கையாளர்கள் திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசத்தை இரண்டு ஆண்டுகள் வரை பாரத ஸ்டேட் வங்கி நீட்டித்துள்ளது. கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் தாங்கள் பெற்ற வீட்டு கடன் அல்லது சில்லறை கடனை திருப்பி செலுத்த இரண்டு ஆண்டுகள் அவகாசம் எடுத்துக் கொள்ளலாம், அல்லது மாத தவணையை இரண்டு ஆண்டுகளுக்கு மறுசீரமைப்பு செய்து நீட்டித்துக் கொள்ளலாம் என பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்திருக்கிறது. 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் […]

Categories
தேசிய செய்திகள்

YES வங்கியை வாங்க போறோம்….. பணத்தை பற்றி கவலை படாதீங்க – SBI தலைவர் ….!!

YES வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் பணம் குறித்து அச்சப்படத் தேவையில்லை என பாரத் ஸ்டேட் பேங்க் தலைவர் ரஜ்னிஷ் குமார் தெரிவித்துள்ளார். திவாலாகும் நிலைக்கு சென்று விட்ட YES வங்கி நிர்வாகத்தை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள ரிசர்வ் வங்கி மறு உத்தரவு வரும் வரை வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் வைப்பு தொகையில் 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே பணம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது. இந்த நிலைமை அடுத்த மாதம் 1-ஆம் தேதிக்குள் சரி […]

Categories
தேசிய செய்திகள்

நிதி நெருக்கடியில் இருக்கும் யெஸ் வங்கியின் 49% பங்குகளை எஸ்.பி.ஐ., வாங்க முடிவு!

 நிதி சிக்கலில் தவிக்கும் யெஸ் வங்கியின் 49 சதவீத பங்குகளை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வாங்க முடிவு செய்துள்ளது. தனியார் வங்கியான எஸ் பேங்க் கடுமையான கடன் சுமை , நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் யெஸ் பேங்க்கின் முழு நிர்வாகத்தையும் ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிக்கை வெளியிட ரிசர்வ் வங்கி, ஏப்ரல் 3 ஆம் தேதி வரை […]

Categories

Tech |