சிவகங்கை மாவட்ட கீழப்பூவந்தியில் ஆறுமுகம் என்பவர் வசித்துவருகிறார். இவரின் மகன் முத்துப்பாண்டி(32). இவர் இளையான்குடி காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார். முத்துப்பாண்டி நேற்று முன்தினம் கடைவீதியில் உள்ள சலூன் கடைக்காரர் பாஸ்கரன் என்பவரிடம் மது போதையில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாஸ்கரன் போர்வண்டி சோதனை சாவடியில் நின்று கொண்டிருந்த எஸ்.ஐ. பரமசிவதிடம் போய் கூறி உள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எஸ்.ஐ. தகராறில் ஈடுபட்ட முத்துப்பாண்டி எச்சரித்து வீட்டுக்கு அனுப்பினார். இதனையடுத்து நேற்று […]
