Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் எஸ்மா சட்டம் அமல்படுத்த… மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆவணங்களை அனுப்பி வைத்த மாநில அரசு…!!!!!

தனியார்மயமாதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவை மின் ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனால் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளதால் மக்கள் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டிருக்கின்றனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்துவது மிகவும் தவறு செயற்கையாக மின்தடை ஏற்படுத்தும் ஊழியர்கள் கடுமையாக பின்விளவை சந்திக்க நேரிடும். மேலும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்ற மின்துறை ஊழியர்கள் வேலைக்கு திரும்பாவிட்டால் அவர்கள் மீது […]

Categories

Tech |