Categories
தேசிய செய்திகள்

வீட்டுக் கடனுக்கான வட்டி திடீர் உயர்வு… அதிர்ச்சி தரும் அறிவிப்பு…!!!

நாட்டின் மிக முக்கிய வங்கியான எஸ்பிஐ வீட்டுக் கடனுக்கான வட்டியை உயர்த்தி உள்ளது. உலக அளவில் பெரும்பாலான மக்கள் வீடு கட்டுவதையே லட்சியமாகக் கொண்டுள்ளனர். ஆனால் தங்களிடம் அதற்கு ஏற்ற பணம் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு சிரமப்படும் மக்களுக்கு வீட்டு கடன் வழங்கும் வசதியை வங்கிகள் செய்து கொடுத்து வருகின்றன. அதன்படி நாட்டின் முக்கிய வங்கியான எஸ்பிஐ வீட்டுக் கடனுக்கான வட்டியை 0.25 சதவீதம் உயர்த்தியுள்ளது. அதனால் 6.95 சதவீதமாக வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு…. அதிரடி அறிவிப்பு ..!!

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு சிறந்த திட்டத்தை வழங்கி வருகின்றது. அந்த வகையில் எஸ்பிஐ வங்கியில் ஜன்தன் கணக்கு உள்ளவர்கள் ரூபே கார்டுக்கு விண்ணப்பித்தால் ரூபாய் 2 லட்சம் வரை விபத்து காப்பீடு வசதியை பெறலாம் என எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. ஜன்தன் திட்டத்தின் கீழ் ஏற்கனவே கணக்கு இருப்பவர்களுக்கும் இந்த சலுகை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இந்த எண்ணில் இருந்து உங்களுக்கு மெசேஜ் வந்தால்…”அத தயவு செஞ்சு கிளிக் பண்ணாதீங்க”… எஸ்பிஐ எச்சரிக்கை..!!

சில எண்ணில் இருந்து உங்களுக்கு குறுஞ்செய்தி வந்தால் அதை தயவு செய்து கிளிக் செய்யாதீர்கள் என்று எஸ்பிஐ அறிவித்துள்ளது. ஒவ்வொரு நாளும் ஆன்லைன் மோசடி என்பது நடந்து கொண்டுதான் உள்ளது. மக்களை பலரை  நம்ப வைத்து ஈசியாக ஏமாற்றி விடுகின்றனர். எத்தனை முறை சொன்னாலும் மக்களும் சில ஆஃபர்கள் என நம்பி தங்களது பணத்தை இழந்து விடுகின்றனர். பொதுவாக நெட் பேங்கிங் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையில் தான் அதிக அளவு மோசடிகள் நடந்து வருகின்றது. இதை பாதுகாக்க […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “70 காலியிடங்கள்”… எஸ்.பி.ஐ வங்கியில் அதிரடி வேலை… உடனே அப்ளை பண்ணுங்க..!!

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து அதன் கிளைகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய பணியிட அறிவிப்பு ஆனது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். நிறுவனம் : ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மொத்த காலி பணியிடங்கள் : 70 பணியின் பெயர் : Business Correspondent Facilitator (BCF), Executive (Marketing & Recovery) வயது வரம்பு : 63 வயது தகுதி : வங்கியில் பணியாற்றி ஓய்வு […]

Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்களே! தள்ளுபடி விலையில் அள்ளிட்டு போக…. இது தான் சரியான நேரம் – SBI-ன் அதிரடி சலுகை…!!

வாடிக்கையாளர்கள் தள்ளுபடி விலையில் சலுகைகளை பெற்று ஷாப்பிங் செய்ய எஸ்பிஐ வங்கிவாடிக்கையாளர்களே அதிரடி சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது. நாட்டின் பல்வேறு வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பல்வேறு சலுகைகளையும் திட்டங்களையும் அறிவித்து வருகின்றன. முன்னதாக எச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் கார்டை எளிதாக பயன்படுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியது. இதையடுத்து தற்போது எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் நேற்று யோனா சூப்பர் சேவிங் டேஸ் என்ற திட்டத்தை எஸ்பிஐ […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு மிஸ்டு கால் போதும்… 20 லட்சம் வரை கடன்… SBI அதிரடி அறிவிப்பு…!!!

ஒரு மிஸ்டுகால் மூலமாக வாடிக்கையாளர்கள் 20 லட்சம் ரூபாய் வரை கடன் பெறும் சிறப்பு திட்டத்தை எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு மிஸ்டுகால் மூலமாக தனிப்பட்ட கடன்களை வழங்க தொடங்கியுள்ளது. இந்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. எஸ்பிஐ எக்ஸ்பிரஸ் கிரடிட் தனிநபர் கடன் சேவை உடனடி தனிநபர் கடனை பெற முடியும். அதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்களே உஷார்! “KYC விவரங்கள்” உங்க பணத்திற்கு ஆபத்து – SBI எச்சரிக்கை…!!

KYC விவரங்கள் குறித்து அடையாளம் தெரியாத யாரிடமும் கொடுக்க வேண்டாம் என்று எஸ்பிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது. செல்போன் வைத்திருக்கும் நம் அனைவருக்குமே இப்போதெல்லாம் அதிகமாக அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக வங்கியிலிருந்து அழைப்பதாக கூறி ஒரு வங்கிக் கணக்கு விவரங்களை எல்லாம் நம்மிடம் இருந்து வாங்கி நம்முடைய பணத்தை திருட மோசடிகள் அதிகரித்து வருகின்றன. நமக்குத் தெரியாமலேயே நம்முடைய வங்கிக் கணக்கிலிருந்து பணம் காணாமல் போகிறது. இது குறித்து வங்கிகள் தரப்பில் எச்சரிக்கை செய்யப்பட்டும் இதுபோன்ற மோசடிகள் குறைந்தபாடில்லை. […]

Categories
தேசிய செய்திகள்

இனி பணம் எடுக்க ஏடிஎம் கார்டு தேவையில்லை…”இது இருந்தால் மட்டும் போதும்”… எஸ்பிஐ அறிவிப்பு..!!

ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை எஸ்பிஐ நிறுவனம் அறிவித்துள்ளது. அதுகுறித்து இதில் தெரிந்து கொள்வோம். அவசர தேவைக்காக ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கொண்டு வந்துள்ளது. நாம் சில நேரங்களில் அவசர அவசரமாக வெளியில் கிளம்பும் போது பர்ஸை எடுக்காமல் விட்டு விடுவோம். திடீரென்று அப்போது பணத்தேவை ஏற்படும் அந்த நேரத்தில் ஏடிஎம் கார்டு இருக்காது, அப்ப என்ன செய்வீர்கள். மீண்டும் வீட்டிற்கு வந்து ஏடிஎம் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

SBI வங்கியில் வேலை… “452 காலிப்பணியிடங்கள்”… இன்றே கடைசி நாள்..!!

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவங்கியில் காலியாக உள்ள Specialist Cadre Officer (SCO) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிக்கை கடந்த மாதம் வெளியானது. இதில் மொத்தம் 452 பணியிடங்கள் காலியாக உள்ளன. நிறுவனம் : ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பணியின் பெயர் : Specialist Cadre Officer (SCO) பணியிடங்கள் : 452 கடைசி தேதி : 11.01.2021 விண்ணப்பிக்கும் முறை : Online SBI SCO காலிப்பணியிடங்கள்: Deputy Manager 131 Engineer 16 […]

Categories
தேசிய செய்திகள்

“வீட்டுக் கடன் மீது அதிரடி வட்டி குறைப்பு”… “எஸ்பிஐயின் அசத்தல் ஆஃபர்”… மொபைல் மூலமே பெறலாம்..!!

எஸ்பிஐ வங்கி வீட்டு கடன் வாங்குபவர்களுக்கு அசத்தலான ஆஃபரை வழங்கியுள்ளது. இதனை மொபைல் மூலமே பெறலாம். ஏற்கனவே எஸ்பிஐ வங்கியின் வீட்டு கடன் வட்டி விகிதம் இந்திய வங்கித் துறையில் மிக குறைவானதாக உள்ளது. தற்போது வீடு வாங்குபவர்களுக்கு மிகவும் அதிகமான சலுகைகளை வழங்குவதற்காக,நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான SBI இன்று 30 bps வரை மேலும் வட்டி விகிதத்தைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. வீட்டுக்கடன் வழங்குவதில் முன்னிலையில் உள்ள எஸ்பிஐ நுகர்வோர் உணர்வுகளை ஊக்கம் அளிப்பதற்காக இந்த […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “மாதம் ரூ.45,000 சம்பளம்”… எஸ்பிஐ வங்கியில் சூப்பர் வேலை… உடனே போங்க..!!

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில்  உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இடம்: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா காலிப்பணியிடங்கள்: இன்ஜினியர்- 16 டெபுடி மேனேஜர்- 28 கல்வித்தகுதி: B.E, B.TECH,B.SC மற்றும் CA ஊதியம்: ரூ.23,700 – ரூ.45,950 கடைசி தேதி: ஜனவரி 11 விருப்பமுள்ளவர்கள்  www.sbi.co.in  என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் தேர்வு முறை: எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல்

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை… வங்கிகளை ஏமாற்றி ரூ.525 கோடி மோசடி… கில்லாடி நெட்வொர்க்..!!

ஒரு பெரிய வங்கி மோசடியில் நாட்டின் முக்கிய வங்கிகள் 500 கோடி ரூபாய்க்கு மேலே ஏமாற்றப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வங்கி மோசடிகள் தொடர்பாக மத்திய புலனாய்வு பிரிவு இரண்டு தனித்தனியான வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளின் கூட்டமைப்பு 452.62 கோடி, பேங்க் ஆப் பரோடா 73 கோடி மோசடி செய்யப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளின் கூட்டமைப்பு மோசடி செய்த குற்றச்சாட்டின் பெயரில் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

8500 காலிப்பணியிடங்கள்… எஸ்பிஐ வங்கியில் வேலை… மிஸ் பண்ணாதீங்க..!!

பாரத் ஸ்டேட் வங்கி 8500 அப்ரண்டிஸ் பணிகளுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு இந்திய பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள மாநிலங்களை சேர்ந்தவர்கள் மட்டுமே அந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். பட்டதாரி இளைஞர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நிறுவனம்: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பணி: apprentice காலிப்பணியிடங்கள்: 8500 தமிழ்நாடு காலியிடங்கள்: 470 உதவித்தொகை: முதலாமாண்டு மாதம் 15,000, இரண்டாமாண்டு மாதம் 16,000, மூன்றாமாண்டு மாதம் 19000 தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தேனி எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிபவருக்கு கொரோனா… அலுவலகத்திற்கு சீல்..!!

தேனியில் எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஊழியருக்கு கொரோனா உறுதியானதால் அந்த அலுவலகத்திற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் சக ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் நேற்று வரை 125 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று 105 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் நிவாரண நிதிக்கு 2 நாள் சம்பளத்தை வழங்கும் எஸ்பிஐ ஊழியர்கள்… ரூ.100 கோடி நிதி உதவி!

பிரதமரின் நிவாரணநிதிக்கு சுமார் ரூ.100 கோடி நிதியை வழங்குவதாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில், எஸ்பிஐ ஊழியர்கள் 2,56,00 பேர் தங்களது 2 நாள் சம்பளத்தை வழங்க முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக பேசிய எஸ்பிஐ தலைவர் ரஜ்னீஷ் குமார், ” எங்கள் அனைத்து ஊழியர்களும் தங்கள் இரண்டு நாள் சம்பளத்தை PM CARES நிதிக்கு வழங்க முன்வந்திருப்பது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு பெருமை அளிப்பதாக கூறினார். இந்த […]

Categories

Tech |