Categories
தேசிய செய்திகள்

கட்டணம் உயர்வு: பிப்ரவரி 1 முதல் அமல்…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி எஸ்பிஐ வங்கி ஐஎம்பிஎஸ் (Immediate Payment Service) பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் ரூ.20 ஜிஎஸ்டியுடன் வசூல் செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் இந்த கட்டணம் அமலுக்கு வருகிறது. IMPS மூலம் எல்லா நாட்களும் எல்லா நேரத்திலும் பணம் அனுப்ப முடியும். ரூ.2 லட்சத்திற்கு மேல் உள்ள பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்த கட்டணம் பொருந்தும்.

Categories
வேலைவாய்ப்பு

29.12.21 கடைசி நாள்….. உடனே போங்க…. மறந்துடாதீங்க….!!!

எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள 1226 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியான நிலையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நாளை மறுநாள் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 276 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான வரம்பு 21 முதல் 30 வயது இருக்க வேண்டும். சம்பளமாக ரூபாய் 36 ஆயிரம் முதல் 63 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் நாளை மறுநாள் ஆகும். எனவே இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் […]

Categories
தேசிய செய்திகள்

தங்க நகைக்கடன் – எஸ்பிஐ வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!

எஸ்பிஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது விவசாயிகளுக்கான தங்க நகை கடன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு யோனா ஆப் மூலம் விண்ணப்பிக்கலாம். குறைவான வட்டியில் இந்த கடனை பெறலாம். தங்கக்கட்டிகள் மீது நகைக்கடன் வழங்கப்படாது. நிலம் வைத்திருப்பதற்கான சான்றுகள், விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதற்கான சான்றுகளை கண்டிப்பாக வழங்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மிகக் குறைந்த வட்டியில் நகைக் கடன்…. அதுவும் மொபைல் மூலமே ஈஸியா அப்ளை பண்ணலாம்…. சூப்பர் அறிவிப்பு….!!!!

விவசாயிகளுக்காக எஸ்பிஐ வங்கி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. எஸ்பிஐ வங்கி விவசாயிகளுக்கு வேளாண் நகை கடன் வழங்கி வருகின்றது. இந்த நகை கடனை பெற விரும்புவோர் எஸ்பிஐ யோனோ ஆப் மூலமாக எளிதில் விண்ணப்பிக்கலாம். மிகக் குறைந்த வட்டிக்கு வேளாண் நகை கடன் வழங்கப் படுவதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. 7 சதவீதம் வட்டி விகிதத்தில் வேளாண் நகை கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கடனுக்கு உடனடி ஒப்புதல் கிடைக்கும் என்று எஸ்பிஐ வங்கி உறுதி […]

Categories
தேசிய செய்திகள்

இந்த 2 நாட்களில்…. பணம் எடுப்பதில் சிக்கல்…. எஸ்பிஐ வங்கி முக்கிய அறிவிப்பு…!!!

பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கத்தை,அனுமதிக்கும் வங்கிகள் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு வரும் 16 மற்றும் 17ம் தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச் வெங்கடாச்சலம் பேசுகையில், இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடர்பாக வங்கிகள் சட்ட திருத்த மசோதா 2021 நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து […]

Categories
தேசிய செய்திகள்

ATM-ல் பணம் எடுக்க இனி கட்டாயம்…. புதிய அறிவிப்பு….!!!!

நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களின் நலனைக் கருதி புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் எஸ்பிஐ ஏடிஎம்-களில் 10,000 ரூபாய் அல்லது அதற்கு மேல் பணம் எடுக்க ஓடிபி எண்ணை உள்ளீடு செய்வதை கட்டாயமாக்கி உள்ளதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும். ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் இவ்வாறு தனியே ஓடிபி எண்ணை பெற்று பயன்படுத்த […]

Categories
தேசிய செய்திகள்

கூகுளில் இதை தேட வேண்டாம்…. மீண்டும் எச்சரிக்கை…!!!!

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் சேவை மைய எண் என்ன என்று தெரிந்து கொள்ள கூகுளில் தேட வேண்டாம். மாறாக எஸ்பிஐ வங்கியின் அதிகாரபூர்வ இணைய பக்கத்தில் சென்று எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளது. ஏனென்றால் உங்கள் வங்கியின் இணைய பக்கத்தில் பார்த்து தெரிந்து கொள்வதே பாதுகாப்பானது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இனி கட்டணம் கிடையாது…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு செம மகிழ்ச்சி அறிவிப்பு….!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதில் சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஒரு சில அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது. அதன்படி ஜன் தன் வங்கி கணக்குகளுக்கு பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படாது என ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி தெரிவித்துள்ளது. ஏழை மக்களுக்கு வங்கி சேவை வழங்க தொடங்கப்பட்டது தான் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு…. டிசம்பர் 1 முதல் எக்ஸ்ட்ரா பணம் கட்டணும்….!!!!

எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்கள் அனைவரும் மேற்கொள்ளும் கிரெடிட் கார்டு இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு பிராசஸிங் கட்டணம் மற்றும் வரி வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதன்படி கிரெடிட் கார்டு இஎம்ஐ கட்டணங்களுக்கு ரூ.99 பிராசஸிங் கட்டணமும், வரியும் சேர்த்து வசூலிக்கப்படும் என எஸ்பிஐ கார்டு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டணம் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மேலும் நேரடியாக வாடிக்கையாளர்கள் ஷாப்பிங் செய்யும்போது அமேசான் மற்றும் பிளிப்கார்டு போன்ற வர்த்தக இணையதளங்களிலும் பொருட்களை வாங்கிவிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கேஒய்சி மோசடி நாடு முழுவதும் அதிக அளவு பரவியுள்ளது. வங்கி வாடிக்கையாளர்களுக்கு தங்கள் கேஒய்சி- ஐ அப்டேட் செய்யுமாறு எஸ்எம்எஸ் வழியே லிங்க் அனுப்பப்படும். அது போன்ற செய்திகள் அனைத்தும் போலியானவை. அதேபோல, மொபைல் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலமாக வரும் தகவல்களை வைத்து மொபைல் ஆப் எதையும் பதிவிறக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.10,000 கேஷ்பேக் சலுகை…. எஸ்பிஐ வாவ் அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களின் நலனைக் கருதி புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு 10,000 வரையான தள்ளுபடியை கிளியர்ட்ரிப் வழங்குகிறது. கிளியர்ட்ரிப் மூலம் CTSBICC என்ற கூப்பன் கோடை பயன்படுத்தி இந்த சலுகையைப் பெறலாம். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான டிக்கெட் புக்கிங்கிற்க்கு 30 சதவீதமும், உள்நாட்டு ஹோட்டல் புக்கிங் 25%,வெளிநாட்டு ஹோட்டல் புக்கிங் 30% தள்ளுபடி […]

Categories
தேசிய செய்திகள்

ATM-ல் பணம் எடுக்க இன்று முதல் புதிய விதி…. அதிரடி அறிவிப்பு….!!!!

நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களின் நலனைக் கருதி புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி எஸ்பிஐ வங்கி 10,000 அல்லது அதற்கு மேல் பணம் எடுக்கும் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய பாதுகாப்பு விதிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. ஏடிஎம்மில் எவ்வளவு பணம் தேவை என்பதை பதிவிட்ட பிறகு OTP கேட்கப்படும். அதில் உங்கள் பின் நம்பரோடு ஓடிபியை பதிவிட வேண்டும். பதிவிட்ட பிறகு உங்களுக்கான பணம் ஏடிஎம்மில் வந்துவிடும். மோசடி கும்பலிடம் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

ATM-ல் பணம் எடுக்க இனி…. நவம்பர் 1 முதல் புதிய அறிவிப்பு….!!!!

நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களின் நலனைக் கருதி புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி எஸ்பிஐ வங்கி 10,000 அல்லது அதற்கு மேல் பணம் எடுக்கும் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய பாதுகாப்பு விதிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. ஏடிஎம்மில் எவ்வளவு பணம் தேவை என்பதை பதிவிட்ட பிறகு OTP கேட்கப்படும். அதில் உங்கள் பின் நம்பரோடு ஓடிபியை பதிவிட வேண்டும். பதிவிட்ட பிறகு உங்களுக்கான பணம் ஏடிஎம்மில் வந்துவிடும். மோசடி கும்பலிடம் இருந்து […]

Categories
அரசியல்

WOW…. வீடு, நிலம், சொத்து வாங்க சூப்பர் சான்ஸ்…. எஸ்பிஐ வங்கி அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி நாடு முழுவதும் வீடுகள், நிலம் உள்ளிட்ட சொத்துக்களை ஏலம் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதில் மார்க்கெட் விலையை விட மிக கம்மியான விலைக்கு சொத்துக்களை வாங்க முடியும். அதன்படி அக்டோபர் 15-ஆம் தேதி முதல் இந்த மெகா ஆன்லைன் விற்பனை நடைபெற உள்ளதாக எஸ்பிஐ வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வீடுகள் மற்றும் சொத்துக்களை வைத்து கடன் […]

Categories
தேசிய செய்திகள்

2 நாட்களுக்கு வங்கி சேவைகள் இயங்காது… சற்றுமுன் அதிரடி அறிவிப்பு…!!!

எஸ்பிஐ வங்கி மக்களின் வசதிக்காக இந்தியா சார்பில் யோனோ மற்றும் யோனோ லைட் ஆப்கள் நடைமுறையில் உள்ளது. இதனை ஸ்மார்ட் போன் பயனாளர்கள் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலமாக வாடிக்கையாளர்கள் பண பரிவர்த்தனைகள், டிக்கெட் புக்கிங், ஆன்லைன் ஷாப்பிங், பணம் செலுத்துதல் மற்றும் ரீசார்ஜ் போன்ற சேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் எஸ்பிஐ வங்கி முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி பராமரிப்பு பணிகள் காரணமாக வங்கியில் இன்டர்நெட் பேங்கிங் சேவை, யோனோ, யோனோ லைட், […]

Categories
தேசிய செய்திகள்

இதை உடனே முடிச்சிருங்க…. எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அலெர்ட்…!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் அனைவரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் ஆதார் -பான் இணைப்பை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து எஸ்பிஐ வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில், அசௌகரியங்களை தவிர்க்கவும் வங்கி சேவைகளை தடையின்றிப் பயன்படுத்தவும் வாடிக்கையாளர்கள் ஆதார்- பான் கார்டு இணைப்பை உடனடியாக செய்ய அறிவுறுத்துகிறோம். ஆதார்-பான் இணைக்க செப்டம்பர் 30 கடைசி தேதி என்பதால் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: எஸ்பிஐ ஏடிஎம் வழக்கை சிபிஐக்கு மாற்ற பரிந்துரை….!!

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை வழக்குகளை சிபிஐக்கு மாற்றலாம் என தமிழக அரசுக்கு மாநில காவல்துறை பரிந்துரை செய்திருக்கிறது. சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் டெபாசிட் இயந்திரங்களில் வித்தியாசமான மோசடி நடைபெற்றது. நாட்டையே திரும்பி பார்க்க வைத்த ஒரு வித்தியாசமான கொள்ளை சம்பவமாக இது பார்க்கப்பட்டது. இந்தகொள்ளை தொடர்பாக ஹரியானா சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர் காவல்துறையினர் குற்றவாளிகளில் ஒருவரை கைது செய்த நிலையில் மேலும் மூவரை தேடி வந்தார்கள். அடுத்தடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்களே! செப்-30 க்குள் இதை செஞ்சிடுங்க…. எஸ்பிஐ எச்சரிக்கை…!!!

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்கள் அனைவரும் செப்டம்பர்-30ஆம் தேதிக்குள் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க வேண்டுமென்று கூறியுள்ளது. அவ்வாறு இணையாவிட்டால் அந்த பான்கார்டு செல்லாது எனவும்,  பான் கார்டு வைத்து வாங்கிய எஸ்பிஐ கார்டு போன்றவற்றிலும் பிரச்சனை ஏற்படும். எனவே ஆதார் கார்டு பான் கார்டுடன் இணைக்க வேண்டியது கட்டாயம் என்று அறிவுறுத்தியுள்ளது. ஆதாருடன் பான் கார்டு இணைக்க வேண்டும் என்றால் முதலில் வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு சென்று லின்க் […]

Categories
தேசிய செய்திகள்

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு…. டெபாசிட்டுக்கு அதிக வட்டி….. ஸ்பெஷல் சலுகை அறிவித்த எஸ்பிஐ…!!!

டெபாசிட்டுகளுக்கு கூடுதல் வட்டி வழங்குவதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவில் 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இந்த தினத்தையொட்டி எஸ்பிஐ வங்கி பிளாட்டினம் டெபாசிட் என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த டெபாசிட் திட்டங்களுக்கு கூடுதலாக 0.15 சதவீதம் வட்டி வழங்கப்படும் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி 75 நாட்கள், 75 வாரங்கள், 75 மாதங்கள் போன்ற கால வரம்புகளுக்கான டெபாசிட்டுகளுக்கு கூடுதலாக 0.15% வட்டி வழங்கப்படும். 75 ஆவது […]

Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ வாடிக்கையாளர்களே குட் நியூஸ்…. அசத்தலான அறிவிப்பு…. உடனே போங்க….!!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சிறப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. அதன்படி சிறப்பு டெபாசிட் திட்டம் ஒன்றை தற்போது அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் தனிநபர்களும் மூத்த குடிமக்களும் அதிக லாபம் பெறலாம். இந்தத் திட்டம் எஸ்பிஐ பிளாட்டினம் டெபாசிட்ஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் […]

Categories
தேசிய செய்திகள்

Amazing: நகைக்கடன், கார் கடன், தனிநபர் கடன்…. அதிரடி அறிவிப்பு….!!!!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா விழாக்காலம் தொடங்குவதை அடுத்து வாகனக் கடன், நகைக்கடன், தனிநபர் கடன் வழங்குவதில் வாடிக்கையாளர்களுக்கு சலுகையை  அறிவித்திருக்கிறது. அதன்படி கார் கடன் வாங்குபவர்களுக்கு 100 சதவீத பரிசீலனை கட்டணத்தை ரத்து செய்திருக்கிறது. மேலும், வங்கியின் செயலியான யோனோ மூலம் கார்லோன் வாங்கும் பட்சத்தில் 0.25 சதவீத வட்டி சலுகை அறிவித்திருக்கிறது. யோனோ வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்சம் 7.5 சதவீதத்தில் இருந்து கார் லோன் கிடைக்கும் என அறிவித்திருக்கிறது. நகைக்கடனுக்கு 0.75 சதவீத வட்டியை குறைத்திருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

முதியவர்களுக்கான சிறந்த டெபாசிட் திட்டம்…. எஸ்பிஐ வங்கி அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சிறப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. அதன்படி சிறப்பு டெபாசிட் திட்டம் ஒன்றை தற்போது அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் தனிநபர்களும் மூத்த குடிமக்களும் அதிக லாபம் பெறலாம். இந்தத் திட்டம் எஸ்பிஐ பிளாட்டினம் டெபாசிட்ஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உடனே போங்க…. அனைத்து விதமான கடன்களுக்கும் சிறப்பு சலுகை…. அசத்தலான அறிவிப்பு…..!!!!!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா விழாக்காலம் தொடங்குவதை அடுத்து வாகனக் கடன், நகைக்கடன், தனிநபர் கடன் வழங்குவதில் வாடிக்கையாளர்களுக்கு சலுகையை  அறிவித்திருக்கிறது. அதன்படி கார் கடன் வாங்குபவர்களுக்கு 100 சதவீத பரிசீலனை கட்டணத்தை ரத்து செய்திருக்கிறது. மேலும், வங்கியின் செயலியான யோனோ மூலம் கார்லோன் வாங்கும் பட்சத்தில் 0.25 சதவீத வட்டி சலுகை அறிவித்திருக்கிறது. யோனோ வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்சம் 7.5 சதவீதத்தில் இருந்து கார் லோன் கிடைக்கும் என அறிவித்திருக்கிறது. நகைக்கடனுக்கு 0.75 சதவீத வட்டியை குறைத்திருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ வாடிக்கையாளர்களே…. 2 நாட்கள் இந்த சேவை கிடையாது…. முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக செயல்படும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, டிஜிட்டல் சேவைகள் தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் இன்டர்நெட் பேங்கிங் சேவை முடங்கவிருக்கிறது. மெயின்டனன்ஸ் பணிக்காக இந்த நாட்களில் இன்டர்நெட் சேவை முடக்கப்பட உள்ளது. ஆகஸ்ட் 6ஆம் தேதி இரவு முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை ஒரு மணிவரை இன்டர்நெட் பேங்கிங் சேவை தடைபடும் என்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் யோனோ, யோனோ […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் நாளை வரை…. வங்கி சேவைகள் இயங்காது…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவின் முன்னணி வங்கியான பாரத ஸ்டேட் வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ்பிஐ வங்கியின் இணைய சேவைகள் பராமரிப்பு பணிக்காக இரண்டு நாட்கள் முடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று இரவு 10.45 மணி முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை 9 மணி வரை எஸ்பிஐ வங்கியின் எந்த ஒரு இணைய சேவையையும் […]

Categories
தேசிய செய்திகள்

2 நாட்கள் வங்கி சேவைகள் இயங்காது…. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவின் முன்னணி வங்கியான பாரத ஸ்டேட் வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ்பிஐ வங்கியின் இணைய சேவைகள் பராமரிப்பு பணிக்காக இரண்டு நாட்கள் முடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை இரவு 10.45 மணி முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை 9 மணி வரை எஸ்பிஐ வங்கியின் எந்த ஒரு இணைய சேவையையும் […]

Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்…. மிகப்பெரிய சலுகை அறிவிப்பு….!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான இந்திய ஸ்டேட் வங்கி  வீட்டுக் கடன் தொடர்பான பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. SBI தனது வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடனில் எஸ்பிஐ பருவமழைகால அதிரடி சலுகையை அறிமுகம் செய்துள்ளது. இந்த சலுகையின் கீழ், ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை கடன் வாங்குபவர்கள், அந்த கடனுக்கு எந்தவித செயலாக்க கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. அதாவது, வீட்டுக் கடன் வாங்குவோர் இந்த நடவடிக்கையால் அதிக நிவாரணங்களைப் பெற முடியும். எஸ்பிஐ-யின்  இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…. எஸ்பிஐ வங்கி எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

உங்கள் வங்கி கணக்கில் சந்தேகத்திற்கிடமாக செயல்பாடுகள் ஏதேனும் நடந்தால் உடனடியாக தேசிய சைபர் கிரைமில் புகார் அளிக்க வேண்டும் என எஸ்பிஐ வங்கி எச்சரித்துள்ளது. அதன்படி cybercrime.gov.in என்ற இணையதளம் அல்லது 155260 என்ற எண்ணில் வாடிக்கையாளர்கள் உடனடியாக புகார் அளிக்கலாம். மேலும் டெபிட் கார்டு, இன்டர்நெட் பேங்கிங் சேவை முடக்கப்பட்டால் 1800111109 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

வீட்டுக்கடன் வாங்குவோருக்கு குட் நியூஸ்….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

எஸ்பிஐ வங்கி பருவ கால சலுகையாக வீட்டுக் கடனுக்கான பரிசீலனை கட்டணத்தை முழுமையாக ரத்துசெய்து அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி யோனோ செயலி மூலம் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது 0.05% தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் பெண்கள் பெயரில் வீட்டுக் கடன் வாங்கும்போது 0.05% சலுகை ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை வழங்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இதை செய்தால் மட்டும் தான்…. இனி பணம் அனுப்ப முடியும்…. எஸ்பிஐ அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் கிராமப்புறங்களில் தொடங்கிய நகர்ப்புறங்கள் வரை எல்லா பகுதிகளிலும் ஏடிஎம் வசதி என்பது அத்தியாவசிய தேவையாக ஒன்றாக மாறிவிட்டது. மேலும் கொரோனா காலத்தில் மக்களின் அவசரமான தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் ஏடிஎம்கள்  முக்கிய பங்கு வகித்து வந்தன. இதையடுத்து ஏடிஎம்மில் பணத்தை எடுப்பதற்கு ஏடிஎம் கார்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது ஏடிஎம் கார்ட் அல்லது டெபிட் கார்டு இல்லாமலேயே ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுப்பதற்கான வசதியை எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதிக்கு உங்களுடைய […]

Categories
தேசிய செய்திகள்

SBI வாடிக்கையாளர்கள் இனி…. வங்கி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, வாடிக்கையாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, முக்கியமான மாற்றங்களை செய்துள்ளது. இனி, எஸ்பிஐ யோனோ செயலியில், வாடிக்கையாளர்கள் வங்கியில் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணைக் கொண்டுள்ள போனிலிருந்து மட்டுமே லாக் இன் செய்ய முடியும். ஆன்லைன் வங்கி மோசடியில் இருந்து வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க எஸ்.பி.ஐ வங்கி இப்படிச் செய்துள்ளது. இந்த நாட்களில் ஆன்லைன் மோசடி வழக்குகள் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக, இந்த புதிய மேம்படுத்தல் யோனோ செயலியில் […]

Categories
பல்சுவை

SBI வாடிக்கையாளர்களே…. செப்டம்பர் 30-க்குள் இது கட்டாயம்… அதிர்ச்சி அறிவிப்பு…..!!!!

நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) ஆதார் மற்றும் பான் அட்டையை இணைப்பதற்காக வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. வங்கி வசதியைப் பயன்படுத்த வேண்டும் என்றால், தங்கள் ஆதார் மற்றும் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “வாடிக்கையாளர்கள் 2021 செப்டம்பர் 30-க்கு முன்னர் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் இதைச் செய்யாவிட்டால், […]

Categories
தேசிய செய்திகள்

BigNews: இதை செய்யாவிட்டால் இனி பணம் எடுக்க முடியாது…. அதிரடி அறிவிப்பு….!!!!

எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், எங்கள் வாடிக்கையாளர்கள் தடையற்ற வங்கி சேவையை தொடர்ந்து பெற தங்கள் பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். அவ்வாறு இணையாவிட்டால், பான் கார்டு செல்லாததாகிவிடும். மேலும் குறிப்பிட்ட பரிவர்த்தனைகளை செய்ய முடியாது. எனவே வருமான வரியின் incometaxindia.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று இணைத்துக்கொள்ளவும் என குறிப்பிட்டுள்ளது. ஆதார் கார்டுடன் பான் கார்டு எப்படி இணைப்பது என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள். Income tax […]

Categories
தேசிய செய்திகள்

இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்…. வீட்டில் இருந்தே கணக்கை திறக்கலாம்…. SBI அதிரடி அறிவிப்பு….!!!!

நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங் ஆஃப் இந்தியா,  மக்களுக்கு பலவித புதிய நன்மைகளை அளித்து வருகிறது.அந்த வகையில், நீங்கள் இப்போது எஸ்பிஐ  வங்கியில் கணக்கை திறக்க விரும்பினால், மொபைல் மூலம் எளிதாக ஒரு கணக்கைத் திறந்து விடலாம். வங்கிக் கணக்கைத் திறக்க வங்கிக்குச் செல்ல வேண்டிய அவசியமும் இல்லை. வீட்டிலேயே இருந்தபடி நீங்கள் உங்கள் கணக்கைத் திறந்து விடலாம். இதனுடன், ஆன்லைனில் ஜீரோ பாலன்சில் கணக்கைத் திறப்பதற்கான வசதியையும் பெறுவீர்கள். இந்த வசதிகளை பயன்படுத்தி, எஸ்பிஐ […]

Categories
பல்சுவை

ஏடிஎம் பின் நம்பர் பெற ஈசியான வழி…. இனி ஒரு போன் பண்ணா மட்டும் போதும்…. அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி இருக்கு நாடு முழுவதும் 44 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றது. அதிலும் குறிப்பாக கொரோனா நெருக்கடி காலத்தில் வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தபடியே பல சேவைகளை பெற எஸ்பிஐ வங்கி ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில் வாடிக்கையாளர்கள் தங்கள் டெபிட் கார்டு பின் நம்பரை பெறுவதற்கு புதிய திட்டத்தை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது எஸ்பிஐ வங்கி வழங்கியுள்ள இலவச […]

Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்களே! இனி எல்லாமே ஈஸி தான்…. உங்களுக்காக ஸ்பெஷல் சேவை…!!!

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கிக்கு நாடு முழுவதும் கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவையை அறிமுகம் செய்து வருகின்றது. அந்தவகையில் நடப்பு கணக்கு வாடிக்கையாளர்களுக்காக நாடு முழுவதும் 360 சேவை மையங்களை அமைத்துள்ளது. இதுகுறித்து எஸ்பிஐ வெளியிட்ட அறிக்கையில், தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளில் மட்டும் இந்த சேவைமையங்கள் மைக்கப்பட்டுள்ளது. நடப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பிரச்சினைகளைத் தீர்க்கவும், புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கவும் அமைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கி கணக்கு பணிகளை டிஜிட்டல் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் வங்கி, ஏடிஎம்மில் புதிய விதி அமல்…. அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

எஸ்பிஐ வங்கியில் இன்று  முதல் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. அதன்படி மாதத்திற்கு நான்கு முறைக்கு மேல் வங்கி அல்லது ஏடிஎம் மூலம் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறையும் ஜிஎஸ்டி உடன் 15 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். செக்புக் வாடிக்கையாளர்கள் ஒரு நிதியாண்டில் 10 முறைக்கு மேல் செக் இதழ்களை பயன்படுத்தினால், அதாவது 10 leaf செக் புக்கிற்கு ரூ.40, 25 leaf- க்கு ரூ.75, அவசர செக் புக்கிற்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: நாளை முதல் வங்கி, ஏடிஎம்மில் புதிய விதி அமல்…. அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

எஸ்பிஐ வங்கியில் நாளை முதல் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. அதன்படி மாதத்திற்கு நான்கு முறைக்கு மேல் வங்கி அல்லது ஏடிஎம் மூலம் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறையும் ஜிஎஸ்டி உடன் 15 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். செக்புக் வாடிக்கையாளர்கள் ஒரு நிதியாண்டில் 10 முறைக்கு மேல் செக் இதழ்களை பயன்படுத்தினால், அதாவது 10 leaf செக் புக்கிற்கு ரூ.40, 25 leaf- க்கு ரூ.75, அவசர செக் புக்கிற்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம், வங்கி சேவை நாளை முதல்…. அதிர்ச்சி அறிவிப்பு….!!!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் எஸ்பிஐ வங்கி BSBDA கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஏடிஎம் வங்கி சேவை, காசோலை புத்தகம் ஆகியவற்றுக்கான கட்டணத்தை […]

Categories
தேசிய செய்திகள்

பணத்தை ஆட்டைய போடும் மோசடி கும்பலிடமிருந்து…. பாதுகாப்பாக இருக்க…. எஸ்பிஐயின் சூப்பர் டிப்ஸ்…!!!

இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்களுடைய பணத்தை இழந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு குறித்த டிப்ஸ்களையும் வழங்கி வருகிறது. அதன்படி சைபர் குற்றவாளிகள் […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் வங்கி சேவை இயங்காது…. SBI திடீர் அறிவிப்பு…!!!

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ வங்கிக்கு பல கோடி வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வங்கியானது தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய சேவையை வழங்கி வருகிறது. 85 மில்லியன் இன்டர்நெட் பேங்கிங் மற்றும் 19 மில்லியன் மொபைல் பேங்கிங் பயனர்களையும் கொண்டுள்ளது. மக்களின் வசதிக்காக எஸ்பிஐ சார்பில் யோனா மற்றும் யோனா லைட் ஆப் நடைமுறையில் உள்ளன. இந்த ஆப் மூலமாக பணப் பரிவர்த்தனைகள், டிக்கெட் புக்கிங், ஆன்லைன் ஷாப்பிங், பணம் செலுத்துதல் போன்ற சேவைகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

SBI வங்கியில் 14 லட்சம் வரை கடன்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

நாட்டின் மிகப்பெரிய தேசிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி எஸ்பிஐ ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 9.5% வட்டி வீதத்தில் 14 லட்சம் வரை கடன் வழங்குகிறது. இதன் மூலம் குழந்தைகளின் திருமண செலவு, கனவு இல்லம் வாங்குதல் மற்றும் மருத்துவ செலவு போன்றவற்றை உதவியாக இருக்கும். இதன்படி மிகவும் குறைவு. இந்தத் திட்டத்தில் அனைவருக்கும் சம உரிமை. இதற்கு எந்த ஒரு உத்திரவாதம் மற்றும் பாதுகாப்பு […]

Categories
தேசிய செய்திகள்

SBI- வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…. அதிரடி அறிவிப்பு….!!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்களது டெபிட் கார்டு தொலைந்தால், காலாவதி ஆனால், சேதம் அடைந்தால் இனி கவலைப்பட […]

Categories
தேசிய செய்திகள்

இனி எல்லாத்துக்கும் கட்டணம்…. SBI வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூலை 1-ஆம் தேதி முதல் பல்வேறு சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவததாகவும்,  மாதம் நான்கு முறைக்கு மேல்  ஏடிஎம்மிலோ அல்லது வங்கி கிளையிலோ பணம் எடுத்தால் ரூ.15 கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதனுடன் ஜிஎஸ்டியும் சேர்த்து செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. காசோலையை பொறுத்தவரை 10 லீஃப் வரை உள்ள செக் புக் பரிவர்த்தனைக்கு பணம் கிடையாது. அதை தாண்டினால் […]

Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களுடைய ஆதார் கார்டு- பான் கார்டு எண்களை இணைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்களுடைய சிரமத்தைப் போக்கும் விதமாக ஜூன் 30-ஆம் தேதிக்குள் இணைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் ஆதாருடன் பான் கார்டு இணைக்கப்படாவிட்டால் பான் கார்டு செயலற்றதாக கருதப்படும் என்பதால் ஆதார் -பான் இணைப்பு கட்டாயம் என்று தெரிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம், வங்கி சேவை ஜூலை 1 முதல்…. எஸ்பிஐ வங்கி அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் எஸ்பிஐ வங்கி BSBDA கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஏடிஎம் வங்கி சேவை, காசோலை புத்தகம் ஆகியவற்றுக்கான கட்டணத்தை […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: இன்று முதல் வங்கி ஆன்லைன் சேவை செயல்படாது…. அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும் பகுதி நேர ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அது மட்டுமல்லாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அதனால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு வங்கிகள் மட்டும் காலை 10 மணி முதல் 2 மணிவரை செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது. இருந்தாலும் சில […]

Categories
தேசிய செய்திகள்

இனி மே-31 வரை…. காலை 10 மணி முதல் 1 மணி வரை…. அதிரடி அறிவிப்பு…!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. இதனால் ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் கடுமையான கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால் மக்களின் பொருளாதார நலனை கருத்தில் கொண்டு வங்கிகள் மட்டும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால் வாடிக்கையாளர்கள் நகைக்கடன் உள்ளிட்ட முக்கியமான தேவைகளுக்கு மட்டும் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பரவலை […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.1.5 லட்சம் கோடி அளவுக்கு பாதிப்பு….. எஸ்பிஐ வங்கி அதிர்ச்சி செய்தி…..!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

5 ஆண்டுகளில் ரூ.300 கோடி… SBI வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!!

இந்தியாவில் எஸ்பிஐ வங்கி பற்றி ஐஐடி போம்பே நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அடிக்கடி […]

Categories

Tech |