இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆதார் அட்டையில் ஒரு தனி மனிதரின் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் உள்ளடங்கும். இந்த ஆதார் அட்டையானது நாட்டில் உள்ள பல்வேறு பயன்பாடுகளுக்கு முக்கிய ஆவணமாக திகழ்கிறது. இதன் காரணமாக ஆதார் அட்டையை வங்கி கணக்கு எண், பான் கார்டு எண், வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளிட்ட ஆவணங்களோடு இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் எஸ்பிஐ வங்கி […]
