Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுத்தால் அதிக கட்டணம்?…. இணையத்தில் வெளியான செய்தி…. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி அணை எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் கார்டில் நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் 173 ரூபாய் செலுத்த வேண்டும் என்று இணையத்தில் தீயாய் தகவல் பரவி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் பரவி வந்த இந்த செய்தி முற்றிலும் பொய்யானது என கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான செய்தியில், சேமிப்பு கணக்கில் ஒரு வருடத்தில் 40 க்கும்மேற்பட்ட பரிவர்த்தனைகள் நடந்தால் ஒரு பரிவர்த்தனை காண வைப்புத் […]

Categories
தேசிய செய்திகள்

17 லட்சம்….” எஸ்பிஐ ஏடிஎம் வங்கியில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்”… போலீஸ் தீவிர விசாரணை..!!

ஸ்ரீநகர் பகுதி அருகே உள்ள ஏடிஎம் வங்கி ஒன்றில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் 17 லட்சம் ரூபாயை திருடிச் சென்றுள்ளனர். காஷ்மீரில் உள்ள எஸ்பிஐ வங்கி சொந்தமான ஏடிஎம்மில் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஏடிஎம் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்த  பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் முதல்கட்டமாக 17 லட்சம் ரூபாய் திருட்டு போனது தெரிய வந்துள்ளது. […]

Categories

Tech |