Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம்மில் இனி பணம் எடுக்க முடியாது…. இது கட்டாயம்…. எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஏடிஎம் மிஷினில் பணம் எடுப்பதற்கான விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது ஒரு நம்பரை பதிவிட வேண்டும். அப்போதுதான் பணத்தை எடுக்க முடியும். அதாவது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்கள் இனி பத்தாயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை ஏடிஎம் மூலமாக எடுக்கும் போது ஓடிபி நம்பர் வரும். […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு….. இம்மாதம் 14 நாட்கள் வங்கி விடுமுறை….. தெரிஞ்சு வச்சுக்கோங்க….!!!!

இம்மாதம் அதிக விடுமுறை உள்ளதால் தனியார் மற்றும் பொது வங்கிகளின் வாடிக்கையாளர்கள் முன்னதாகவே திட்டமிட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட பட்டியலின் படி, ஜூலை மாதத்தில் வங்கிகள் 14 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். இதில், 7வார இறுதி விடுமுறைகள் Negotiable Instruments Actன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன. மீதமுள்ளநாட்கள் அந்தந்த மாநிலங்களுக்கான விசேஷ நாள் விடுமுறை தினங்களாகும். ஜூலை 1: காங் (ரதஜாத்ரா)/ ரத யாத்திரை – புவனேஷ்வர் ஜூலை 3: முதல் ஞாயிறு ஜூலை 7: கர்ச்சி […]

Categories
மாநில செய்திகள்

வாடிக்கையாளர்களே! இதை செய்யாவிட்டால்…. அரசு மானியங்களை பெற முடியாது…. எஸ்பிஐ அறிவிப்பு…!!

வங்கிக்கணக்குடன் ஆதாரை இணைக்கவிட்டால் அரசின் மானியங்களை பெற முடியாது என்று எஸ்பிஐ அறிவித்துள்ளது. ஆதார் என்பது தனிநபர் அடையாள அட்டை ஆகும். இது அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெறுவதற்கு கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. வங்கி கணக்கு, பான் கார்டு இணைப்பு போன்றவற்றிற்கு ஆதார் முக்கிய ஆவணமாக உள்ளது. இவ்வாறாக தனிநபர் சார்ந்த அனைத்து செயல்களுக்கும் ஆதார் அவசியமாக உள்ளது. இந்நிலையில் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அரசு மானியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை […]

Categories
தேசிய செய்திகள்

வங்கிக்கணக்குடன் ஆதாரை இணைக்காவிட்டால்…. பணத்திற்கு ஆபத்து – எஸ்பிஐ வங்கி அறிவிப்பு…!!

ஆதார் என்பது தனிநபர் அடையாள அட்டை ஆகும். இது அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெறுவதற்கு கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. வங்கி கணக்கு, பான் கார்டு இணைப்பு போன்றவற்றிற்கு ஆதார் முக்கிய ஆவணமாக உள்ளது. இவ்வாறாக தனிநபர் சார்ந்த அனைத்து செயல்களுக்கும் ஆதார் அவசியமாக உள்ளது. இந்நிலையில் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அரசு மானியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பெற வேண்டும் என்றால் உடனடியாக உங்களுடைய ஆதார் எண்ணை வங்கி கணக்கில் இணைத்து […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே சூப்பர்! இந்த ஏடிஎம் கார்டு வைத்திருந்தால்…. ரூ.2 லட்சம் கிடைக்கும் – எஸ்பிஐ அறிவிப்பு…!!

ஜன்தன் திட்டத்தின் கீழ் வங்கிக்கணக்கு தொடங்கி ரூபே கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் காப்பீடு சலுகையை எஸ்பிஐ அறிவித்துள்ளது. நாட்டிலுள்ள ஏழை எளிய மக்ள் அனைவரும் வங்கி கணக்கு தொடங்குவதை நோக்கமாக 2014ம் வருடத்தில் நரேந்திர மோடியால் பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் ரூபாய்க்கான காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. மேலும் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியும் வாங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நேரடியாக டெபாசிட் […]

Categories

Tech |