Categories
தேசிய செய்திகள்

SBI வாடிக்கையாளர்களே!…. உங்க ATM கார்டு தொலைஞ்சுட்டா…. அப்போ உடனே இப்படி பண்ணுங்க….!!!!!

SBI வங்கி தன் வாடிக்கையாளர் பணத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் அம்சத்தை வழங்குகிறது. நீங்கள் SBIன் பயனாளர்களாக இருந்து, ATM கார்டு தொலைந்து போனாலோ (அ) தவறாகப் பயன்படுத்தப்பட்டாலோ, இதை தடுப்பதற்கு கார்டை உடனே பிளாக் செய்ய வேண்டும். ஆன்லைன் வங்கி செயல்முறை வாயிலாக பயனாளர்கள் விரைவாகவும், எளிதாகவும் கார்டை முடக்கலாம். அதுகுறித்த முழுமையான செயல்முறையை இங்கே காணலாம். SBI ஏடிஎம் கார்டை ஆன்லைனில் பிளாக் செய்வது எப்படி? # SBIன் onlinesbi.com எனும் இணையதளத்துக்கு செல்லவேண்டும். # […]

Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ செயலி வாயிலாக ஃபாஸ்டேக் ரீசார்ஜ்…. எப்படி செய்வது தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

நாடு முழுதும் உள்ள டோல் பிளாசாக்களில் பாஸ்டேக் வாயிலாக கட்டணம் செலுத்தும் முறையானது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக வாகன ஓட்டுநர்கள் நேரடியாக ஃபாஸ்டேக் ப்ரீபெய்டு கணக்குகளிலுள்ள தொகையிலிருந்து நேரடியாக டோல்கள் கட்டணங்களை எளிமையாக செலுத்தி விட்டு போகலாம். தற்போது எஸ்பிஐ யோனோஆப் வாயிலாக ஃபாஸ்டேக் ரீசார்ஜ் செய்வது எப்படி என்று இங்கே தெரிந்துகொள்வோம். # உங்களது மொபைலில் YONO செயலியை திறக்க வேண்டும். # தற்போது உங்களது அக்கவுண்ட் நம்பர், பாஸ்வேர்டு பயன்படுத்தி கணக்கில் உள்நுழைய வேண்டும். […]

Categories
தேசிய செய்திகள்

உங்கள் குழந்தைகளுக்கு ஸ்பெஷல் அக்கவுண்ட் வந்தாச்சு…? எஸ்பிஐ கொண்டு வந்த சிறப்பு வசதி…!!!!!

இன்றைய காலகட்டத்தில் பல குழந்தைகளுக்கு சொந்தமாக மொபைல் போன் இருக்கிறது. அத்தகைய சூழலில் அவர்களிடம் ஏடிஎம் கார்டு மற்றும் யுபிஐ ஆப் வசதி இருக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால் அது இனி சாத்தியமாகும். ஏனென்றால் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா குழந்தைகளுக்கான சிறப்பு அம்ச கணக்கை கொண்டு வந்திருக்கிறது. இந்த வங்கி கணக்கை அவர்களுக்காக நீங்கள் தெரிந்து கொள்ளலாம் இந்த கணக்கில் பணம் செலுத்துவதற்கான வரம்பும் நிர்ணயிக்கப்படும் அதனால் உங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

உங்கள் குழந்தையின் உயர்கல்விக்கு பணம் சேர்க்கணுமா…? அப்போ இதுல ஜாயின் பண்ணுங்க..!!!!!!

சில காலமாகவே விலைவாசி உயர்வினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட வருகின்றார்கள். இதற்கிடையே பள்ளிகளில் கட்டண உயர்வுகள், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பள்ளி வாகன கட்டணங்களின் விலை அதிகரித்துள்ளது. இதில் பெற்றோர்கள் கடந்த சில மாதங்களாகவே பள்ளி கட்டணம் வாகன கட்டணம் மற்றும் பல செலவுகளில் சிக்கி தவித்து வருகின்றார்கள். இதில் அவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு தேவையான பட்டப்படிப்புகள் மற்றும் மேற்படிப்புகளுக்கு ஆகும் செலவை நினைத்துப் பார்த்தாலே தலையே சுற்றுகிறது. அதனால் பெற்றோர்கள் அதிகப்படியான நேரம் பாதுகாப்பான […]

Categories
மாநில செய்திகள்

கூகுள் பே பயன்படுத்தும் வாடிக்கையாளர்களே கவனம்… எச்சரிக்கை விடுத்த எஸ்பிஐ…!!!!!

தொழில்நுட்பங்கள் பெருகி மக்களுக்கு நன்மை அளித்து கொண்டிருக்கின்ற நிலையில் மற்றொரு வகையில் மோசடிகளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மோசடிக்காரர்கள் பலரும் தொழில்நுட்பத்தை தீய வழிகளில் பயன்படுத்தி மக்களின் பணங்களை கொள்ளையடித்து வருகின்றார்கள். அதிலும் குறிப்பாக ஆன்லைன் பரிவர்த்தனைகளில் பல்வேறு விதமான மோசடிகள் நடைபெறுவது தொடர் கதையாக இருக்கிறது. 2021- 2022-ம் வருடம் மட்டும் 1351 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் ரூபாய் 76.49 கோடியில் ரூபாய் 25.77 கோடி நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

SBI வாடிக்கையாளர்களுக்கு…. மீண்டும் ஒரு வாய்ப்பு…. வெளியான முக்கிய தகவல்….!!!!

எஸ்பிஐ-யில் மூத்தகுடிமக்களுக்காகவே செயல்படும் ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டம் SBI “WECARE”. இத்திட்டம் ஆரம்பத்தில் செப்டம்பர் 2020 வரை மட்டுமே என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா  காரணமாக சிறப்பு FD திட்டமான  இது பலமுறை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் வங்கி சார்பாக இந்த ஸ்பெஷல் பிக்சட்டெபாசிட் திட்டம் அடுத்த வருடம் மார்ச் இறுதிவரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. SBI Wecare டெபாசிட் திட்டம் term deposit பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இவற்றில் 30 bps […]

Categories
தேசிய செய்திகள்

பான்கார்டு எண் அப்டேட்!.. இந்த மெசேஜ் வந்தால் நம்பாதீங்க…. எஸ்.பி.ஐ வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

பான்கார்டு புதுப்பிப்பு குறித்து உங்களுக்கு ஏதேனும் செய்தி வந்திருந்தால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்களது விபரங்களைப் பகிர்ந்தால், வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்பட வாய்ப்புகள் இருக்கிறது. PIB இந்த செய்தியின் உண்மையை தன்மையை சரிபார்த்து இருக்கிறது. உங்களுக்கும் இது போன்ற செய்தி வந்திருந்தால், அதற்கு முன்பு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள். எஸ்.பி.ஐ பெயரில் ஒரு போலி செய்தி வெளியிடப்பட்டு உள்ளது. அச்செய்தியில் உங்கள் கணக்கை பிளாக் செய்யப்படாமல் காப்பாற்ற விரும்பினால், […]

Categories
தேசிய செய்திகள்

“எஸ்பிஐயிடம் இருந்து 11 கோடி நாணயங்கள் மாயம்”….. விசாரணை தொடக்கம்…. அதிர்ச்சி சம்பவம்….!!!

ராஜஸ்தான் மாநிலம் கரோலியின் இருக்கும் எஸ்பிஐ கிளையிலிருந்து 11 கோடி ரூபாய் நாணயங்கள் காணாமல் போன வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளது. இது தொடர்பாக வங்கியின் முன்னாள் ஊழியர்கள் 15 பேரின் வீடுகளில் சோதனை செய்யப்பட்டு வருகின்றது. ஆகஸ்ட் 2021ல், கணக்குகளில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, பணத்தை எண்ண வங்கி முடிவு செய்ததும், நாணயங்கள் மாயமானது தெரியவந்தது. புள்ளி விவரங்களின்படி வங்கியின் இருப்பில் 13 கோடி ரூபாய் நாணயங்கள் இருந்தது. ஆனால் 3000 பைகளில் பாதுகாக்கப்பட்டிருந்த, […]

Categories
தேசிய செய்திகள்

போலி செய்தியை எப்படி கண்டுபிடிக்கணும்?…. எஸ்பிஐ வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

ஸ்டேட் பேங்க்ஆப் இந்தியா எப்போதும் தன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு செய்திகளை அவ்வப்போது அனுப்புகிறது. இப்போதும் எஸ்பிஐ தன் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு செய்திகளை அனுப்பி மோசடியைத் தவிர்ப்பதற்கான எளிய வழிகளை வழங்கி இருக்கிறது. அதாவது வங்கி அனுப்புவதாக பல மோசடியான செய்திகள் அவ்வப்போது வருகிறது. இதன் வாயிலாக வாடிக்கையாளர்களின் கணக்கில் இருக்கும் முழுத் தொகையும் காலியாகிவிடக்கூடும். எஸ்பிஐ -யில் இருந்து எந்த செய்தி வந்தாலும் அதில் SBIBNK, SBIINB, SBYONO, ATMSBI, SBI/SB […]

Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ-யின் வாட்ஸ்அப் சேவைகள் தொடக்கம்…. பேலன்ஸ் தெரியணுமா?…. இதோ முழு விபரம்…..!!!!!

இந்தியாவிலுள்ள சில குறிப்பிட்ட முன்னணி வங்கிகள் வாட்ஸ் அப் வாயிலாகவே எளிமையாக பணம் பரிவர்த்தனைகளை செய்துகொள்ளும்படியான சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருக்கிறது. அந்த அடிப்படையில் பாரத ஸ்டேட்வங்கி(SBI) வாட்ஸ் அப் பேங்கிங் சேவையை இப்போது தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் வாட்ஸ்அப் வாயிலாகவே பணப் பரிவர்த்தன சேவைகள் வழங்கப்பட்டு இருப்பதால் வேறு எந்த செயலியையும் பதிவிறக்கம் செய்ய தேவையில்லை. மேலும் வாட்ஸ்அப்லேயே பேங்க் பேலன்ஸ் தொடர்பான விபரங்களையும் அறிந்துகொள்ளலாம். அதன்படி, எஸ்பிஐ வங்கியின் வாட்ஸ்அப் வங்கி சேவைகளை தொடர […]

Categories
தேசிய செய்திகள்

வட்டி விகிதம்: எஸ்.பி.ஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு…. மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) அவ்வப்போது பிக்சட் டெபாசிட்டுக்கான வட்டிவிகிதங்களில் மாற்றம் செய்து வருகிறது. அத்துடன் வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு சிறப்பான சேவைகளையும் அறிமுகம் செய்துவருகிறது. இந்த நிலையில் SBI வங்கி 2 கோடி மற்றும் அதற்கு அதிகமான மொத்த கால வைப்பு தொகைகளுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த புது வட்டி விகிதம் நேற்றிலிருந்தே நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும் ஓராண்டில் முதிர்ச்சி அடையும் பிக்சட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு….. இம்மாதம் 14 நாட்கள் வங்கி விடுமுறை….. தெரிஞ்சு வச்சுக்கோங்க….!!!!

இம்மாதம் அதிக விடுமுறை உள்ளதால் தனியார் மற்றும் பொது வங்கிகளின் வாடிக்கையாளர்கள் முன்னதாகவே திட்டமிட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட பட்டியலின் படி, ஜூலை மாதத்தில் வங்கிகள் 14 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். இதில், 7வார இறுதி விடுமுறைகள் Negotiable Instruments Actன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன. மீதமுள்ளநாட்கள் அந்தந்த மாநிலங்களுக்கான விசேஷ நாள் விடுமுறை தினங்களாகும். ஜூலை 1: காங் (ரதஜாத்ரா)/ ரத யாத்திரை – புவனேஷ்வர் ஜூலை 3: முதல் ஞாயிறு ஜூலை 7: கர்ச்சி […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே கவலைய விடுங்க…. இனி ஞாயிற்றுக்கிழமையும்…. SBI வங்கி சூப்பர் வசதி….!!!!!

எஸ்பிஐ வங்கியானது சமீபத்தில் 2 டோல் ஃப்ரீ நம்பர்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த டோல் ஃப்ரீ எண்களின் அறிமுகம் காரணமாக, இனி வாடிக்கையாளர்கள் வங்கிச் சேவையை பெறுவதற்காக வங்கியில் மணி கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை. வாடிக்கையாளர்களின் வசதிக்காக 1800 1234 மற்றும் 1800 2100 என்ற இலவச தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக வாடிக்கௌயாளர்களுக்கு 44 விதமான சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்த சேவையானது 24 மணி நேரமும், அனைத்து நாட்களிலும் செயல்படக் கூடியது. குறிப்பாக ஞாயிறு […]

Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…. வீட்டுக்கடன் வட்டி உயர்வு…. எஸ்பிஐ அறிவிப்பு….!!!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி கடன் திட்டங்களையும், சிறந்த சலுகைகளையும் வழங்கி வருகிறது. வாகன கடன் மட்டுமின்றி வீட்டு கடன்களையும் வழங்குகிறது. ஏற்கனவே எஸ்பிஐ வங்கி இந்த மாதம் முதல் வட்டி வீதத்தை 40 புள்ளிகள் உயர்த்தியது. அதன்படி தற்போதைய கடன் வட்டி விகிதம் 6.65 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும் சிஆர்பி கட்டணம் சேர்க்கப்படுவதால் வீட்டுக்கடன் வட்டி வீதமும் உயர்ந்துள்ளது. தற்போது எஸ்பிஐ வங்கியில் வீட்டுக் […]

Categories
தேசிய செய்திகள்

சூப்பர் குட் நியூஸ் ..! நகைகடன் கட்டணம் தள்ளுபடி…. பிரபல வங்கி அறிவிப்பு…!!!!!

நம்முடைய அவசர தேவைக்காக உடனடியாக பணம் தேவைப்படும் பொழுது பெரும்பாலும் நகைகளை கொண்டு போய் கடன் வாங்குவது தான் சிறந்த சாய்ஸாக இருக்கும். ஏனெனில் நகை கடன் வாங்க நம்மிடம் நகை இருந்தால் மட்டுமே போதும். அதை தவிர வேற எதுவும் தேவை இல்லை. மேலும் நகை கடனுக்கு வழக்கமாக குறைந்த வட்டி விதிக்கப்படும். அதுமட்டுமின்றி நகைகடனுக்கு வேகமாக பிராசஸிங் முடிக்கப்பட்டு விரைவில் பணம் கைக்கு வந்துவிடும். இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி கடனுக்கான சிறப்பு சலுகைகளை […]

Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: எஸ்பிஐ வாடிக்கையாளர்களே…. இந்த மெசேஜ் வந்தால் உடனே டெலிட் பண்ணிடுங்க….!!!!!

நீங்கள் எஸ்பிஐ அக்கவுண்ட் ஹோல்டராக இருப்பின் மோசடி நபர்களின் இலக்கில் சிக்கி பணம் அல்லது உங்களது தனிப்பட்ட விபரங்களை அவர்கள் திருட நேரிடலாம். இதனால் மோசடி செய்பவர்கள் பணம் மற்றும் தனிப்பட்ட விபரங்களைத் திருட பயன்படுத்தி வரும் புதிய மோசடி முறை தொடர்பாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசாங்க கொள்கைகள், திட்டங்கள், முன் முயற்சிகள் மற்றும் சாதனைகள் குறித்த தகவல்களை அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு வழங்கும் பிரஸ் இன்ஃபர்மேஷன் […]

Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: வாடிக்கையாகர்களே இதை செய்யாதீங்க…. எஸ்பிஐ முக்கிய அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் வளர வளர மக்கள் அதிக அளவில் இணையத்தை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். எனவே ஆன்லைன் மூலமாகவே பண பரிமாற்றங்களை செய்து வருகின்றனர். இந்தச் சூழலில் மோசடிகளும் அதிகரிக்க தொடங்கி விட்டது. எனவே இது போன்ற மோசடிகளை தடுப்பதற்கும், வாடிக்கையாளர்கள் மோசடிகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கும் அந்தந்த வங்கிகள் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி, தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது இது குறித்து எச்சரிக்கை செய்திகளை வெளியிட்டு […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

இதுல ஷாப்பிங் செய்யுங்க….. 70 சதவீதம் தள்ளுபடி பெறுங்க….. எஸ்பிஐ-யின் அற்புதமான சலுகை….!!!!

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி, ஷாப்பிங் செய்ய எஸ்பிஐ வங்கி உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை வழங்குகின்றது. கோடை சீசனுக்காக ஷாப்பிங் செய்ய விரும்பினால் இன்றே செய்யுங்கள். எஸ்பிஐ வங்கியின் யோனோ ஆப் மூலமாக ஆர்டர் செய்தால் பெரிய தள்ளுபடிகள் கிடைக்கும். இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் சிறந்த பிராண்டுகளில் பல தள்ளுபடி சலுகைகளை நீங்கள் பெறலாம் . யோனோ செயலி மூலம் ஆர்டர் செய்தால் பிராண்டின் அடிப்படையில் பெரியதள்ளபடி கிடைக்கும். வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக […]

Categories
அரசியல்

உங்களோட ஏடிஎம் கார்டு தொலைஞ்சு போச்சா…? நீங்க செய்ய வேண்டியது இதுதான்….. உடனே லாக் பண்ணிடலாம்….!!!!

உங்களுடைய ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டால் அல்லது திருடு போய்விட்டால் இந்த நம்பருக்கு அழைத்து நீங்கள் அதனை லாக் செய்யலாம். அந்த வசதியை எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஏதாவது ஒரு வங்கியில், கணக்கு வைத்துள்ளோம். அதற்கு ஏடிஎம் கார்டையும் வைத்துள்ளோம். பணம் எடுப்பதற்கு வங்கிகளுக்கு நேரடியாக செல்லாமல் அருகிலுள்ள ஏடிஎம் மையத்திற்கு சென்று ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணத்தை எடுத்துக் கொள்கிறோம். ஆனால் அந்த ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டால் அல்லது […]

Categories
அரசியல்

வீட்டுக் கடன் தலைவலியா….. இனி கவலையை விடுங்க…. தப்பிக்க சூப்பர் சலுகை….!!!!

எஸ்பிஐ யோனோ அப் மூலமாக வீட்டு கடன் வசதியை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும். ஏற்கனவே வாங்கிய வீட்டு கடன் அல்லது தனி நபர் கடன் மீது டாப் அப் லோன் என்று கடன் வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கான வட்டி விகிதம் குறைவு .வீட்டுக் கடன் வாங்கிய வாடிக்கையாளர்கள் நிறைய பேர் இந்த வசதியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வீட்டுக்கடன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பெரிய நிவாரணம் வழங்கியுள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா […]

Categories
தேசிய செய்திகள்

குறைந்த விலையில் வீடு வாங்க விரும்புவோருக்கு…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

எஸ்பிஐ வங்கி மலிவு விலையில் வீடுகளை விற்க 5 ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனங்களுடன் கூட்டணி வைத்துள்ளது. பிரபல வங்கியான எஸ்பிஐக்கு வாடிக்கையாளர்கள் 45 கோடிக்கும் மேல் உள்ளனர். இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி மலிவு விலையில் வீடுகளை விற்க கேப்ரி குளோபல் ஹவுசிங் பைனான்ஸ், ஸ்ரீராம் ஹவுசிங் பைனான்ஸ், பிஎன்பி ஹவுசிஸ் பைனான்ஸ், ஐஐஎஃப்எல் ஹோம் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் கூட்டணி வைத்துள்ளது. இதுகுறித்து பேசிய எஸ்பிஐ வங்கியின் தலைவர் தினேஷ் குமார் காரா, “இந்தக் கடன் […]

Categories
தேசிய செய்திகள்

சீனியர் சிட்டிசன்களுக்கு அடிச்சது டபுள் ஜாக்பாட்…. வங்கி வெளியிட்ட அறிவிப்பு…!!!

ஐசிஐசிஐ வங்கி சீனியர் சிட்டிசன்களுக்கான சிறப்பு வைப்பு நிதி திட்டத்தை நீட்டித்துள்ளது. கொரோனா நெருக்கடி காலத்தில் வங்கிகள் மக்களுக்கு உதவும் வகையில் சில திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளன. அந்த வகையில் சீனியர் சிட்டிசன் பயனடையும் வகையில் சிறப்பு வைப்பு நிதி திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஐசிஐசிஐ, பேங்க் ஆஃப் பரோடா, எஸ்பிஐ ,எச்டிஎஃப்சி ஆகிய வங்கிகள் இந்த சிறப்பு வைப்பு நிதி திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்களின் மூலம்  சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக வட்டி விகிதம் வழங்கப்பட […]

Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர் சேவைக்கு…. ஈஸியா புதிய எண்கள் இதோ….!!!!

எஸ்பிஐ என்ற பாரத ஸ்டேட் வங்கியில் வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்வதற்காக 1800 11 2211 மற்றும் 1800 425 3800 என்ற, இலவச தொலைபேசி எண்கள் நடைமுறையில் இருக்கின்றன. இந்த எண்களில் தொடர்பு கொண்டு வங்கி சேவை குறித்த விபரங்களை தெரிந்து கொள்ள முடியும். மேலும் புகார் கொடுக்க முடியும். இந்நிலையில் வாடிக்கையாளர் சேவை மையம் எண்களை எளிதில் நினைவு கொள்ளும் அடைப்படையில் 1800 1234, 1800 2100 என்ற, எட்டு இலக்க புதிய எண்களை எஸ்பிஐ […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் அமல்…. எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி எஸ்பிஐ வங்கி ஐஎம்பிஎஸ் (Immediate Payment Service) பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் ரூ.20 ஜிஎஸ்டியுடன் வசூல் செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிப்ரவரி 1 (இன்று) முதல் இந்த கட்டணம் அமலுக்கு வருகிறது. IMPS மூலம் எல்லா நாட்களும் எல்லா நேரத்திலும் பணம் அனுப்ப முடியும். ரூ.2 லட்சத்திற்கு மேல் உள்ள பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்த கட்டணம் பொருந்தும்.

Categories
மாநில செய்திகள்

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு செம சூப்பர் அறிவிப்பு….!! வட்டி விகிதம் உயர்வு….!!

எஸ்பிஐ வங்கி தொடர் வைப்பு நிதிக்கான வட்டியை அதிகரித்துள்ளது. தொடர் வைப்பு நிதியில் வாடிக்கையாளர்கள் தவணை முறையில் தொடர்ந்து பணம் செலுத்த வேண்டும். வைப்பு நிதிக்கான முதிர்வு காலம் வரும்போது நாம் செலுத்திய பணம் லாபத்துடன் மொத்தமாக கிடைக்கும். குறைந்தபட்சம் 100 ரூபாயில் இருந்து வைப்பு நிதியாக செலுத்தலாம். அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்திக் கொள்ளலாம் வரம்புகள் இல்லை. இந்நிலையில் இந்த தொடர் வைப்பு நிதிக்கான வட்டியை எஸ்பிஐ வங்கி அதிகரித்துள்ளது. அதன்படி 1 முதல் 2 […]

Categories
தேசிய செய்திகள்

“கர்ப்பமாக இருந்தால் வேலை கிடையாது!”….. அதிர்ச்சியின் உச்சம்….!!!!

திருமணம் செய்ய நினைக்கும் பெண்களுக்கும், குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கும் பெண்களுக்கும் வேட்டு வைக்கும் அதிர்ச்சி அறிவிப்பை எஸ்பிஐ வெளியிட்டுள்ளது. அதாவது 3 மாத கர்ப்பமாக உள்ள பெண்கள் பணி நியமனத்துக்கு தற்காலிகமாக தகுதியற்றவர்கள். எனவே அவர்கள் பிரசவத்திற்கு பின் 4 மாதம் கழித்து பணியில் சேர அனுமதிக்கப்படுவர் என எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. ஆனால் குழந்தை பெற்றுக் கொள்வது என்பது ஒருவருடைய தனிப்பட்ட உரிமை. அதோடு மட்டுமில்லாமல் எஸ்பிஐ-யின் இந்த அறிவிப்பானது பெண்களின் உரிமையை பறிக்கும் வகையில் […]

Categories
தேசிய செய்திகள்

இனி கட்டணம் இல்லை…. எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு…. செம ஹேப்பி நியூஸ்…!!!

இந்தியாவில் பொது வங்கியான எஸ்பிஐ வடிக்கையாளர்களின் பணத்திற்கு முழு உத்திரவாதத்தை அளிக்கும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த அடிப்படையில் சமீபத்தில் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்க புதிய விதிமுறையை கொண்டு வந்தது. ஏடிஎம்களில் நடைபெறும் பண மோசடிகளை தடுக்கும் விதமாக ரூ.10,000-க்கு மேல் பணம் எடுக்கும்போது OTP கட்டாயமாகும். நீங்கள் பணம் எடுக்க முயற்சி செய்யும்போது உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒடிபி வரும். அதை ஏடிஎம் இயந்திரத்தில் பதிவிட்டால் மட்டுமே தொகையை […]

Categories
தேசிய செய்திகள்

நகைக் கடன்: எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

உலகிலேயே முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறந்த திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த அடைப்படையில் விவசாயிகள் தங்களுக்கு தேவையான தொகையை தங்கநகை அடமானத்தின் பேரில் பெற்றுக் கொள்ளலாம். இந்த கடனை பெறுவதற்கு எஸ்பிஐ வங்கியின் மொபைல் செயலியான YONO SBI மூலமாக விண்ணப்பிக்கும் விதமாக வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களின் நேரத்தை மிச்சப்படுத்தும் விதமாகவும், எளிமையான முறையில் அனைத்து சேவைகளையும் பெறும் விதமாகவும் அனைத்து வசதிகளையும் ஆன்லைன் முறையில் வழங்கி […]

Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ வாடிக்கையாளர்களே…. மொபைல் நம்பரை அப்டேட் செய்யணுமா?…. இதோ எளிய வழி….!!!!

இந்தியாவில் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ கொரோனா ஊரடங்கு காலத்தில் இருந்தே தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலமாக பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அந்த அடிப்படையில் எஸ்பிஐயின் யோஜனா ஆப் மூலம் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்து அனைத்து வேலைகளையும் செய்யலாம். இந்த செயலி மூலமாக எஸ்பிஐயில் புதிய கணக்கை தொடங்கலாம். மேலும் பிற வங்கிக் கணக்குகளுக்கு பணம் பரிவர்த்தனை செய்யலாம். வீட்டு கடன், கல்விக் கடன், வாகனக் கடன், கிரெடிட் கார்டு, காப்பீடு திட்டங்கள், ரயில் […]

Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ வாடிக்கையாளர்களே…. ஆன்லைன் மூலம் Branch மாற்றுவது எப்படி?…. இதோ முழு விபரம்….!!!

இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வங்கியாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி தன் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு பல்வேறு புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அதாவது எஸ்பிஐ வங்கி தொடர்பான அனைத்து செயல்பாடுகளும் வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளும் அடிப்படையில் வசதிகளை வழங்கி வருகிறது. இதற்கு பிரத்யேக மொபைல் ஆப் (YONO) அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த ஆப் மூலம் Loan, Transaction உள்ளிட்ட அனைத்து விதமான செயல்பாடுகளையும் […]

Categories
தேசிய செய்திகள்

இது சூப்பரா இருக்கே?…. SBI வாடிக்கையாளர்களுக்கு இனி…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ (ஸ்டேட் வங்கி) தங்களது வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதாவது சேமிப்பு கணக்கு, டீமாட் கணக்கு, வர்த்தக கணக்கு ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்து ஒரே கணக்காக எஸ்பிஐ அறிமுகப்படுத்தி உள்ளது இதில் சேமிப்பு கணக்கு என்பது வங்கி சேமிப்புக்கான கணக்கு ஆகும். டீமாட் கணக்கு என்பது பங்குச் சந்தை முதலீடுகளுக்கான கணக்கு ஆகும். வர்த்தக கணக்கு என்பது வர்த்தகத்துக்கான கணக்கு ஆகும். தற்போதைய சூழலில் அனைவரும் தனித்தனியாக […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

OMG…. SBI வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி….. இன்று முதல் வருது புது ரூல்ஸ்….!!!!

கிரெடிட் கார்ட் பரிவர்த்தனைகளுக்கு இனி வாடிக்கையாளர்கள் அதிகம் செலவிட வேண்டியிருக்கும். இந்த ரூல்ஸ் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது. ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்தின் போது நிதி சம்பந்தமான விதிமுறைகள் அமலுக்கு வருவது வழக்கம். வங்கி தரப்பிலிருந்து செய்யப்படும் சில மாற்றங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சில சமயங்களில் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். ஆனால் இந்த முறை அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

EMI: இன்று முதல் கட்டணம்…. வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் எஸ்பிஐ வங்கிக்கு பல லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இன்று (டிசம்பர் 1 ) முதல் கிரெடிட் கார்டு EMI   பரிவர்த்தனைகளுக்கு பிராசஸிங் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதன்படி ரூபாய் 99 பிராசஸிங் கட்டணமும், வரியும் சேர்த்து வசூலிக்கப்படும்.நேரடி  ஷாப்பிங் போதும், ஆன்லைன் ஷாப்பிங்  போதும் செய்யப்படும் வர்த்தகங்களுக்கும் பிராசஸிங் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

Happy News: இனி ஈசியாக வருமான வரி தாக்கல் செய்யலாம்…. செம அறிவிப்பு….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கிக்கு  நாடு முழுவதும் 44 கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். வாடிக்கையாளர்களின் வசதிக்கு  ஏற்ப பல புதிய சேவைகளை எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இனி இலவசமாகவே வருமான வரி தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இனி YONO ஆப்பில் உள்ள Tax2Win வசதி மூலம் இலவசமாக வருமான வரித் தாக்கல் செய்யலாம். வருமான வரித் தாக்கல் செய்ய தேவையான ஆணங்கள்: 1. […]

Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ வாடிக்கையாளர்களே! செப்டம்பர்-30 கடைசி தேதி…. மறந்துவிடாதீர்கள்…!!!

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்கள் அனைவரும் செப்டம்பர்-30ஆம் தேதிக்குள் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க வேண்டுமென்று கூறியுள்ளது. அவ்வாறு இணையாவிட்டால் அந்த பான்கார்டு செல்லாது எனவும்,  பான் கார்டு வைத்து வாங்கிய எஸ்பிஐ கார்டு போன்றவற்றிலும் பிரச்சனை ஏற்படும். எனவே ஆதார் கார்டு பான் கார்டுடன் இணைக்க வேண்டியது கட்டாயம் என்று அறிவுறுத்தியுள்ளது. ஆதாருடன் பான் கார்டு இணைக்க வேண்டும் என்றால் முதலில் வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு சென்று லின்க் […]

Categories
தேசிய செய்திகள்

கார் கடன், நகைக்கடன் வாங்க…. இதுதான் மக்களே நல்ல வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. இதுகுறித்து வங்கி சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், வீட்டுக் கடனுக்கான பிராசஸிங் கட்டணம் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கார் கடனுக்கான செயல்பாட்டு கட்டணம் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. கார் வாங்கும்போது அதனுடைய முழு தொகையில் சுமார் 75 சதவீதத்தை கடனாக வாங்கிக் கொள்ளலாம். யோனா ஆப் மூலமாக கார் கடனுக்கு விண்ணப்பித்தால் அதற்கான […]

Categories
தேசிய செய்திகள்

WOW! சேலரி அக்கவுண்ட் உள்ளவர்களுக்கு…. வெளியான ஹேப்பி நியூஸ்…!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கிக்கு பல கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் எஸ்பிஐ வங்கியில் சம்பள கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஜீரோ பேலன்ஸ் சலுகை அறிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் அவர்களுக்கு பின்வரும் சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி பர்சனல் லோன், ஹோம் லோன், கார் லோன் என எந்த வங்கி கடனாக இருந்தாலும் பிராசசிங் கட்டணத்தில் 50% திருப்பி தரப்படும் என்றும், ரூபாய் 20 லட்சம் […]

Categories
தேசிய செய்திகள்

இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு…. உடனே இதை செய்யுங்க…. எஸ்பிஐ அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களுடைய ஆதார் கார்டு- பான் கார்டு எண்களை இணைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்களுடைய சிரமத்தைப் போக்கும் விதமாக செப்டம்பர்- 30-ஆம் தேதிக்குள் இணைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. ஆதார் – பான் இணைக்காத வாடிக்கையாளர்கள் வங்கி சேவைகளை பெறுவதில் சிக்கல்களை சந்திப்பார்கள் எனவும் எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. மேலும் ஆதாருடன் […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டுக் கடன் வாங்குவோருக்கு குட் நியூஸ்…. அசத்தலான 3 சலுகைகள் அறிவிப்பு… உடனே போங்க…..!!!!

இந்தியாவில் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது. அதையொட்டி இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வீட்டுக் கடன் வாங்குவோருக்கு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி வீட்டுக்கடன் வாங்கும் நபர்களுக்கு பிராசஸிங் கட்டணம் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பெண் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 0.05% வட்டி சலுகை உண்டு. மேலும் எஸ்பிஐ வங்கியின் யோனோ அப் மூலம் வீட்டு கடன் பெறுவதற்கு விண்ணப்பித்தால் 0.05% வட்டி சலுகை கிடைக்கும். மொத்தமாக மூன்று சலுகைகளை எஸ்பிஐ வங்கி […]

Categories
தேசிய செய்திகள்

Exclusive: நகைக்கடன்… வெளியான ஹேப்பி நியூஸ்….!!!

கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் பெரும்பாலானோர் பொருளாதார ரீதியாக பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். பலர் தங்கள் சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் தங்களிடம் இருக்கும் நகைகளை வங்கிகளில் அடமானம் வைத்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரும்பாலான வங்கிகளில் வட்டி அதிகம் வசூல் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு நகை கடன் வழங்குகிறது. அதாவது எஸ்பிஐ வங்கியின் யோனோ ஆப் மூலம் நகை கடனுக்கு 0.75% வட்டி தள்ளுபடி செய்யப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. குறைந்த வட்டியில் நகை கடன் வாங்க செம சான்ஸ்…. சூப்பர் அறிவிப்பு….!!!!

கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் அனைவரும் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறிய தேவைகளுக்கு கூட பணத்தை புரட்டுவது சிக்கலாகிவிட்டது. அவசர கால கடன்களை பொறுத்தவரையில் நகை கடன் சிறந்தது. ஏனென்றால் நகை கடன்களை உடனடியாக வாங்கிவிட முடியும். அதுமட்டுமல்லாமல் செக்யூரிட்டி ஆவணங்கள் எதுவும் தேவை இல்லை. இந்த நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு நகைக்கடன் சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி எஸ்பிஐ வங்கியில் யோனோ ஆப் மூலம் நகை கடனுக்கு விண்ணப்பிப்பவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

BigNews: இதை செய்யாவிட்டால் வங்கியில் பணம் எடுக்க முடியாது…. முக்கிய அறிவிப்பு….!!!!

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் எங்கள் வாடிக்கையாளர்கள் தடையற்ற வங்கி சேவையை தொடர்ந்து பெற தங்கள் பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். அவ்வாறு இணைக்காவிட்டால், பான் கார்டு செயலற்றதாகிவிடும். மேலும் குறிப்பிட்ட பரிவர்த்தனைகளை செய்ய முடியாது. எனவே வருமான வரியின் incometaxindia.gov.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று இணைத்துக்கொள்ளவும் என்று குறிப்பிட்டுள்ளது. ஆதார் கார்டுடன் பான் கார்டு எப்படி இணைப்பது என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள். Income tax அதிகாரப்பூர்வ வலைத்தளமான […]

Categories
தேசிய செய்திகள்

உங்க வங்கி கணக்கில் நாமினி பெயரை…. ஆன்லைன் மூலமாக இணைப்பது எப்படி…? உடனே இணைச்சிடுங்க…!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. தற்போது மற்றுமொரு வசதியாக நாமினி பெயர்களை பதிவு செய்யும் நடைமுறையை ஈஸியாக்கியுள்ளது. இதற்கு இனி வாடிக்கையாளர்கள் வங்கிக் கிளைக்கு சென்று காத்திருக்க வேண்டாம். ஆன்லைன் மூலமாக நாமினி பெயரை பதிவு செய்து கொள்ளலாம். அப்டேட் செய்வது எப்படி? முதலில் எஸ்பிஐ வங்கியின் onlinesbi.com என்ற அதிகாரப்பூர்வ இணைதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். இதையடுத்து முகப்புப் பக்கம் திறந்தவுடன் Request […]

Categories
தேசிய செய்திகள்

இந்த அக்கவுண்ட்ல இவ்ளோ லாபமா….? ரூ.30 லட்சம் காப்பீடு… அள்ளித்தரும் வங்கி…!!!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி வாடிக்கையாளர்களுக்கு 30 லட்சம் வரை விபத்து காப்பீடு வழங்குகிறது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றது. அவற்றை வீட்டில் இருந்துகொண்டே பெறும் வசதியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சலரி ஆக்கவுண்ட் ஹொல்டர்களுக்கு நிறைய சலுகைகளை வழங்குகிறது. அவற்றில் மிக முக்கியமான ஒன்று 30 லட்சம் வரையான விபத்து காப்பீடு. வழக்கமாக சாலை […]

Categories
தேசிய செய்திகள்

இந்த கார்டு இருந்தால் போதும்…. ஷாப்பிங் சலுகைகளை அள்ளலாம்… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

ஷாப்பிங் விரும்பிகளுக்கு புதிய கிரெடிட் கார்டு ஒன்றை எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது. எஸ்பிஐ வங்கி நாட்டின் மிகப்பெரிய வங்கி. நாடு முழுவதும் 44 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இதில் உள்ளன. கொரோனா நெருக்கடி காலத்தில் எஸ்பிஐ வங்கி பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் எஸ்பிஐ வங்கி புதிய கிரெடிட் கார்டு ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதில் Fabindia என்ற நிறுவனத்துடன் கை கோர்த்து இந்த கிரெடிட் கார்டுக்கு Fabindia SBI Card […]

Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்களே! உடனே இதை செஞ்சிடுங்க…. இல்லனா அவ்வளவு தான்…. அதிரடி அறிவிப்பு…!!!

ஆதார்-பான் இணைப்பை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஆதார்-பான் கார்டு இணைப்பிற்கு கால வரம்பு வருகின்ற ஜூன்- 30 ஆம் தேதி வரை ஏற்கனவே நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மீண்டும் செப்டம்பர்-30 வரை காலாவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.  மேலும் ஒரு சில வங்கிகளும் வாடிக்கையாளர்களை ஆதார் – பான் கார்டு சீக்கிரம் இணைக்கும்படி வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய  வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

நீங்கள் எஸ்பிஐ கஸ்டமரா…? உங்களுக்கு ஒரு குட் நியூஸ்… புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட சேவை…!!!

எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த சேவைகளுக்கு நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மொபைல்போனில் அனைத்து சேவைகளையும் பெற்றுக் கொள்ளலாம். கொரோனா நெருக்கடி காலத்தில் மக்கள் கூட்டமாக வெளியில் வரக்கூடாது என்பதற்காகவும், வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றது. அதேபோன்று வங்கிகளும் சில சேவைகளை வீட்டிலிருந்தே பெறும் வகையில் பல்வேறு தொடர்பில்லாத சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. எஸ்பிஐ வங்கியும் சில சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம் பின் நம்பர் பெற…. இனி ஒரு போன் பண்ணா போதும்…. எஸ்பிஐ அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி இருக்கு நாடு முழுவதும் 44 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றது. அதிலும் குறிப்பாக கொரோனா நெருக்கடி காலத்தில் வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தபடியே பல சேவைகளை பெற எஸ்பிஐ வங்கி ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில் வாடிக்கையாளர்கள் தங்கள் டெபிட் கார்டு பின் நம்பரை பெறுவதற்கு புதிய திட்டத்தை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது எஸ்பிஐ வங்கி வழங்கியுள்ள இலவச […]

Categories
தேசிய செய்திகள்

ஏ.டி.எம். பண பரிவர்த்தனை கட்டண உயர்வு… 5 இலவச பணப் பரிவர்த்தனையில் எந்த மாற்றமில்லை…!!!

ஏடிஎம் பண பரிவர்த்தனை கட்டணங்களை ரிசர்வ் வங்கி சிறிய அளவு உயர்த்தி உள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாவது: வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளின் ஏடிஎம்களில் இருந்து மாதத்திற்கு 5 முறை கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கவும், இதர வங்கிகளில் இருந்து மூன்று முறை கட்டணம் இல்லாமல் பணம் எடுக்க அனுமதி வழங்கியது. இந்நிலையில் ஐந்து மற்றும் மூன்று இலவச பரிவர்த்தனைக்கு மேல் பணம் எடுத்தால் அவற்றுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதை தற்போது அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: வங்கி கடன்… மக்களுக்கு சூப்பர் அறிவிப்பு..!!!

கொரோனாவால் மருத்துவர் செலவினங்களை எதிர்கொள்ள முடியாத மக்களுக்கு  5 லட்சம் பிணையிலா கடன் வழங்க வங்கிகள் முடிவெடுத்துள்ளது. இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு சில மாநிலங்களில் தொற்று குறைந்து கொண்டு வருகின்றது. மேலும் ஊரடங்கு காரணமாக மக்கள் பொருளாதார ரீதியாக பெரும் இன்னல்களை […]

Categories

Tech |