பிரிட்டன் நாட்டிலிருந்து ராணுவ வீரர்கள் சுமார் 1600 பேர் தற்போது எஸ்டோனியாவிற்கு சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனை சேர்ந்த 1600 இராணுவ வீரர்கள், நேட்டோ நடவடிக்கைக்காக எஸ்டோனியா என்ற ஐரோப்பிய நாட்டின் எல்லை பகுதியிலிருந்து சுமார் 70 மைல் தூரத்தில் இருக்கும் தாபா இராணுவ தளத்தில் களமிறங்கியிருக்கிறார்கள். ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது ரசாயன குண்டுகளை வீசினாலோ அல்லது எஸ்டோனியா மீது படையெடுதாலோ, உடனே பதிலடி கொடுப்பதற்காக அவர்கள் களமிறங்கியுள்ளனர். நேட்டோ போர்க் குழுவின் தலைமை தாங்கும் லெப்டினன்ட் […]
