குடிபோதையில் நபர் ஒருவர் உதவி காவல் ஆய்வாளரை மினி லாரி ஏற்றி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்ட முடிவைத்தானேந்தல் பகுதியை சேர்ந்த காவலர் பாலு. இவர் ஏரல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் உதவி ஆய்வாளர் பாலு ஆத்தூர் பகுதியில் சிலர் குடித்துவிட்டு போதையில் தகராறு செய்து கொண்டிருந்துள்ளனர் . இதையடுத்து பாலு தகராறில் ஈடுபட்டவர்களை கண்டித்து அங்கிருந்து போகுமாறு கூறியுள்ளார். அப்போது கொற்கையை சேர்ந்த முருகவேலு என்பவர் […]
