எகிப்தின் சூயஸ் கால்வாயில், நேற்று எவர்கிரீன் சரக்கு கப்பல் வெற்றிகரமாக பயணித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எகிப்தின் சூயஸ் கால்வாயில், கடந்த மார்ச் மாதத்தில், ஜப்பான் நிறுவனத்திற்குரிய எவர்கிரீன் என்ற மிகப்பெரிதான சரக்கு கப்பல் பயணித்தது. அப்போது, கால்வாயின் இடையே திரும்பி தரை தட்டி நின்றுவிட்டது. இதனால், சூயஸ் கால்வாயின், போக்குவரத்து கடுமையாக பாதித்தது. சர்வதேச நாடுகளின் வர்த்தகத்தில் அதிகமான இழப்பும் ஏற்பட்டிருக்கிறது. அதன் பின்பு, ஆறு நாட்களாக தீவிரமாக போராடி கப்பலை மிதக்க வைத்தனர். இதனையடுத்து மீண்டும் […]
