Categories
தேசிய செய்திகள்

“சாதனைக்கு வயது ஒரு தடையில்லை”….. 56 வயதில் 26 முறை எவரெஸ்ட்டில் ஏறி….. பழங்குடி நபர் சாதனை….!!!!

நேபாளத்தில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 52 வயதான நபர் உலகின் மிகப்பெரிய மலையான எவரெஸ்ட் சிகரத்தில் 26 முறை ஏறி சாதனை படைத்துள்ளார். உலகின் உயரமான மலை சிகரங்களை கொண்டது நேபாளம். கொரோனா தொற்று காரணமாக மலை ஏறுவதற்கு வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு முதல் மீண்டும் மலை சிகரத்தில் ஏறுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. உலகின் மிக உயரமான மலைச் சிகரமான எவரெஸ்டில் மலை ஏற மொத்தம் 316 பேருக்கு நேபாள அரசு அனுமதி வழங்கியிருந்தது. […]

Categories
உலக செய்திகள்

எவரெஸ்ட் சிகரத்தை எட்டவிருக்கும் முதல் தமிழ் பெண்…!! குவியும் பாராட்டுகள்…!!

செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வி. இவர் காஷ்மீர் லடாக்கில் உள்ள 5500 அடி உயர மலை உச்சியில் தனி ஒரு பெண்ணாக ஏறி சாதனை படைத்துள்ளார். இதனால் இவர் அடுத்த மாதம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற தகுதி பெற்றுள்ளார். இதன் மூலம் முதல் முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏற போகும் முதல் தமிழ் பெண் என்ற தகுதியை முத்தமிழ் செல்வி பெற்றுள்ளார். இந்நிலையில் டெல்லியில் இருந்து சென்னை வந்த முத்தமிழ் செல்விக்கு அவருடைய உறவினர்கள் […]

Categories
உலக செய்திகள்

எவரெஸ்டில் ஏறலாம்னு நினைச்சேன்… அதுக்குள்ள இப்படி ஆகிருச்சு… அனைத்து வீரர்களுக்கும் பரிசோதனை…!!

எவரெஸ்ட் சிகரம் ஏறிக்கொண்டிருந்த ஒரு வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகின் மிக உயரமான சிகரம் எவரெஸ்ட். இது நேபாளத்தில் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் அந்த மலை சிகரத்தின் உச்சியை அடைய உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்து வீரர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டும் மலை ஏறுவதற்கான அனுமதி வழங்கப்பட்ட பின் மலை ஏறுவதற்கு சுமார் 377 பேர் இதில் கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த நார்வே நாட்டு வீரரான Erlend Ness […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி… எவரெஸ்ட் சிகரத்தில் யாரும் ஏறக்கூடாது – நேபாளம்!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக புகழ்பெற்ற எவரெஸ்ட் சிகரத்தில் (Everest) மலையேற்றம் தொடர்பான அனைத்து பயணங்களும் தற்காலிகமாக நேபாள அரசு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உலகத்தயே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி விட்டது. 127 நாடுகளில் குடியிருந்து வரும் கொரோனா வைரசால் 1 லட்சத்து 35 ஆயிரத்திற்கும்  மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 81 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு முதியவர் மரணடைந்துள்ளார். இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் […]

Categories

Tech |