தேனியில் இருந்து கேரளாவிற்கு எம்-சாண்ட் மணல் கடத்தப்படுவதாக எழுந்த புகாரின் அடிபடையில் காவல்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டத்தில் இருந்து ஜல்லி, கிரஷர், மற்றும் பாறை பொடிகளை கட்டுமான பணிகளுக்காக கேரளாவிற்கு ஏற்றி செல்வது வழக்கம். இந்நிலையில் தேனியில் இருந்து கேரளாவிற்கு எம்-சாண்ட் மணல் அள்ளி செல்வதற்கு தடை விதிக்கபட்டுள்ளது. தற்போது ஒப்புதல் சீட்டில் உள்ள அளவுகளை விட அதிகமாக ஜல்லி, பாறை பொடிகளை ஏற்றி செல்வதாகவும், ஜாலிக்கு நடுவே எம்-சாண்ட் மணலும் […]
