பிரிட்டனில் 3 ஆம் ஊரடங்கை நடைமுறைப்படுத்துவற்கு பதில் பிணங்கள் குவியட்டும் என்று பிரதமர் கூறியதாக வெளியான கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நாட்டில் மூன்றாவது ஊரடங்கு அமல்படுத்துவதை காட்டிலும் ஆயிரக்கணக்கில் பிணங்கள் குவியட்டும் என்று கூறியதாக The Daily Mail செய்தியை வெளியிட்டுள்ளது. இது பிரிட்டன் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதனை பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரிட்டன் அமைச்சர்கள், மற்றும் பிரதமர் அலுவலகம் மறுத்திருக்கிறது. இந்நிலையில் வேஸ்லில் இருக்கும் […]
