நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தி திணிப்பிற்கு எதிராக திமுக உள்ளிட்ட கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க மறுபுறம் தமிழை வளர்க்க வேண்டும் என்று கூறி பாஜக உள்ளிட்ட கட்சிகள் பதில் குறள் எழுப்பி வருகிறது. அதன்படி நாமக்கலில் திரளான பாஜகவினர் கலந்து கொண்டு தமிழ் மொழியை வளர்க்க கோரி குரல் எழுப்பினர். அதுமட்டுமில்லாமல் பாஜகவிற்கு எதிராக போய் பிரச்சாரம் செய்யக்கூடாது, திமுக அரசு […]
