உலகின் பிரபல எழுத்தாளரான சல்மான்ருஷ்டி (75) மீது கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. அமெரிக்கநாட்டின் நியூயார்க் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சல்மான் ருஷ்டி விரிவுரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். அப்போது மேடையில் திடீரென்று ஏறிய நபர் சல்மானை கத்தியால் குத்தியிருக்கிறார். இதனால் சல்மானின் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து சல்மான் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைபெற்று வருகிறார். இதற்கிடையில் சல்மான் மீது தாக்குதல் நடத்திய 24 […]
