எழுத்தாளர் ஒருவர் கடைக்கு சென்ற பொது அவரை கடைக்காரர் பிச்சைக்காரன் என்று கூறியது மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரில் வசித்து வருபவர் Welsey (40). இவர் பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டதால் அவரால் சரியாக பேச முடியாது. எனவே எங்கு சென்றாலும் வீல்சேரில் தான் சென்றுள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அவர் பெரிய வணிக வளாகம் ஒன்றிற்கு சென்று வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க சென்றுள்ளார். ஆனால் அந்த கடைக்காரர் welseyயை கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறார். மேலும் அங்கிருந்த […]
