Categories
தேசிய செய்திகள்

உங்க ஆதார் கார்டு செல்லுமா செல்லாதா?….. இதோ ஈஸியான வழி….. உடனே செக் பண்ணுங்க….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணம். இது வெறும் ஆவணமாக மட்டுமல்லாமல் சிம்கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. அரசின் பல்வேறு திட்டங்களில் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஆதார் கார்டு மிகவும் அவசியம். இது கிட்டத்தட்ட அனைத்து வகையான நிதி பரிவர்த்தனைகளுக்கும் முக்கியமானதாக மாறிவிட்டது. ஆதார் கார்டு என்பது இந்தியாவில் உள்ள அனைத்து நபர்களின் தனிப்பட்ட அடையாளச் சான்று. இது UIDAI மூலம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அப்படி […]

Categories
பல்சுவை

வங்கி ATM PIN நம்பரை மொபைல் மூலம் ஈஸியா மாற்றலாம்…. வாங்க எப்படினு பார்க்கலாம்….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவி வருவதால் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் வங்கிகளை அணுக வேண்டும் என்று வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. மற்ற அனைத்து சேவைகளையும் ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை நாம் வங்கிக்கு நேரடியாக சென்று அல்லது ஏடிஎம் மூலமாக எடுத்துக் கொள்ளலாம். நம்முடைய ஏடிஎம் அட்டைக்கு தனிப்பட்ட பாஸ்வேர்டு ஒன்று இருக்கும். ஏதேனும் காரணங்களுக்காக நமது ஏடிஎம் அட்டை இன் பாஸ்வேர்டை மாற்ற விரும்பினால் அல்லது மறந்து விட்டால் […]

Categories
தேசிய செய்திகள்

PF பேலன்ஸ் ஈசியா உங்க மொபைலிலேயே பார்ப்பது எப்படி?….. வாங்க பார்க்கலாம்….!!!

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்கள் பெரும்பாலானோர் நிதி நெருக்கடியில் உள்ளனர். பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் சந்தாதாரர்கள் அனைவருக்கும் ஜூலை இறுதிக்குள் வட்டி தொகை செலுத்தப்படும் என்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது. பண நெருக்கடியில் உள்ள மக்களுக்கு இதன் மூலமாக நிவாரணம் கிடைக்கும். 2020 முதல் 2021 ஆம் ஆண்டுக்கான வட்டித் தொகை 8.5% அனைத்து சந்தாதாரர்களுக்கு ம் செலுத்தப்பட உள்ளது. இன்றுக்குள் அனைவருக்கும் பணம் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதாரில் அட்ரஸ் அப்டேட் செய்ய வெறும் 5 நிமிடம் போதும்…. வாங்க எப்படினு பார்க்கலாம்….!!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் இப்போது ஆதார் கட்டாயமாகிவிட்டது. ஆதார் கார்டு இல்லாமல் அரசின் நலத்திட்ட உதவிகளையும் பெறமுடியாது. அந்த ஆதாரில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டியிருந்தால் ஆதார் மையத்துக்குச் சென்று அப்டேட் செய்ய வேண்டும். அதில் பலருக்கு சிரமம் இருக்கலாம். வீட்டில் அமர்ந்தபடியே ஆன்லைன் மூலமாக ஆதாரில் எளிதில் அப்டேட் செய்ய முடியும். ஆதார் அமைப்பின் https://uidai.gov.in/ என்ற இணையப் பக்கத்தில் சென்று “Update your Address Online” என்பதை கிளிக் செய்யவும். உங்களிடம் சரியான முகவரிச் […]

Categories
பல்சுவை

வீட்டில் இருந்தே அஞ்சல் கணக்கு தொடங்குவது எப்படி?…. வாங்க பார்க்கலாம்….!!!!

இல்லத்தரசிகளின் சேமிப்பில் முக்கிய பங்கு வகிப்பது அஞ்சலகங்கள் தான். அதிலும் தற்போதைய காலகட்டத்தில் நகர்புறங்களிலும் அஞ்சல சேமிப்பு திட்டங்களின் மீதான ஆர்வம் அதிகரித்து வருகின்றது. தற்போது அஞ்சல சேமிப்பு வங்கியில் உள்ள, சேமிப்பு கணக்கில் வங்கிகளில் உள்ளதை போன்றே சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆன்லைனில் அஞ்சல சேமிப்பு கணக்கு குறிப்பாக வங்கிக் கணக்கினை போலவே, ஆன்லைனிலேயேயும் தொடங்கிக் கொள்ளலாம். இந்த அஞ்சல சேமிப்பு கணக்கினை மொபைல் அப்ளிகேஷன் மூலம் தொடங்கிக் கொள்ள முடியும். இதனை பயன்படுத்தி சில […]

Categories
பல்சுவை

உங்க ஆதார் கார்டு தொலைந்து போனால்…. இனி பயம் வேண்டாம்….. உடனே இத மட்டும் பண்ணுங்க….!!!!

உங்கள் ஆதார் அட்டை தொலைந்து போனால் பயம் கொள்ளாதீர்கள். அதன் பிரதியை பெற்றுக்கொள்வதற்கு மீண்டும் விண்ணப்பம் செய்ய எளிமையான வழிகள் உள்ளது. இருப்பினும் ஆதார் அட்டையை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். அதற்கு காரணம் அதில் உள்ள உங்கள் தகவல்களை கொண்டு உங்கள் நிதி சார்ந்த தரவுகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். உங்களுக்கு உங்களுடைய ஆதார் எண் நினைவிருந்தால் மற்றும் / அல்லது பதிந்த போது கொடுக்கப்பட்ட ஆதார் அட்டை ஒப்புகை சீட்டு உங்களிடம் இருந்தால், ஆன்லைன் […]

Categories
பல்சுவை

உங்க ரேஷன் கார்டில் ஆன்லைன் மூலம்…. பெயர் சேர்க்க, நீக்க இதோ எளிய வழி…..!!!!!

ரேஷன் கார்டுகள் பல தேவைகளுக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. முன்பெல்லாம் ரேஷன் கார்டுகளில் புதிதாக எந்தவொரு தகவலையும் இணைப்பதற்கு மக்கள் பல இடங்களில் அலைந்து திரிய வேண்டிய சூழல் காணப்பட்டது. தற்போது இருக்கும் தகவல் தொழில் நுட்பம் இந்த அனைத்து வேலைகளையும் எளிதாக மாற்றியுள்ளது. அந்த வகையில் ரேஷன் கார்டில் ஏதாவது தகவல்களை சேர்க்க வேண்டும் என்றால் அதற்கான ஆன்லைன் வழிமுறைகள் உள்ளது. முதலில் ரேஷன் அட்டையில் ஒரு குடும்பத்தில் புதிதாக ஒரு நபரின் பெயரை இணைக்க வேண்டுமானால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. குடிநீர் இணைப்பு விரைவில் பெற…. இத மட்டும் பண்ணுங்க போதும்……!!!!

தமிழ்நாட்டில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகளில் குடிநீர் இணைப்பு கோரி, விண்ணப்பித்த ஏழு நாட்களுக்குள்ளும், தொழில் நுட்ப காரணங்களால் சிரமம் இருந்தால், ஒரு மாதத்திற்குள் இணைப்பு வழங்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. குடிநீர் இணைப்பு வழங்குவதில் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. புதிய குடிநீர் இணைப்புக்கான படிவம், சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படும், இப்படிவத்தில் டெபாசிட் கட்டணம்,  வீட்டு பயன்பாடு, வீட்டு பயன்பாடு அல்லாதவை, நகராட்சிக்கு செலுத்தும்கட்டணங்கள் […]

Categories
பல்சுவை

உங்க சிம் கார்டு தொலைந்து விட்டால்…. உடனே இத மட்டும் பண்ணுங்க போதும்….!!!!!

உங்கள் சிம் கார்டு தொலைந்தவுடன் நீங்கள் செய்ய வேண்டிய முதல் மற்றும் முக்கிய விஷயம், டெலிகாம் ஆபரேட்டரை தொடர்பு கொண்டு உங்களின் சிம் கார்டு தொலைந்துவிட்டது என்று புகார் அளிக்க வேண்டும். பின்னர், உங்களின் முக்கியமான தகவல்களைப் பாதுகாக்க டெலிகாம் ஆபரேட்டர் பல வழிகளை உங்களுக்கு வழங்குவார். இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு ஆபரேட்டர் ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டைத் ப்ளாக் செய்ய ஏராளமான வழிகளையும் வழங்குகிறது. அப்படி நீங்கள் ரிலையன்ஸ் ஜியோவின் பயனர் என்றால் இந்த பதிவு […]

Categories
பல்சுவை

வங்கி கணக்கில் பணம் திருடப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?….. வாங்க பார்க்கலாம்….!!!!

நாளுக்கு நாள் ஆன்லைன் மூலம் வங்கிக் கணக்கில் பணம் திருடப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதில் ஒருசிலர் மொபைலில் உங்களைத் தொடர்புக் கொண்டு உங்களது வங்கி கணக்கு குறித்த விவரங்களை லாவகமாகப் பேசி உங்களிடம் இருந்தே வாங்கி திருடுபவர்கள். மற்றொரு விதம் ஆன்லைன் ஹேக்கிங். இப்படி ஆன்லைன் ஹேக்கிங் மூலம் பணம் திருடப்பட்டால் அதன் முழு பொறுப்பையும் வங்கி நிர்வாகமே ஏற்கும். உங்களது கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டால் உடனே நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதைப் பார்ப்போம். […]

Categories
பல்சுவை

உங்க ஸ்மார்ட் போன் தண்ணீரில் விழுந்துட்டா…. உடனே இத பண்ணுங்க….!!!!!

நமது ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்தால் பதட்டப்படாமல் உடனே ஸ்மார்ட்போனை தண்ணீரிலிருந்து எடுத்து, முதலில் சுவிட்ச் ஆப்  செய்ய வேண்டும். பின்னர் அதனை துணியினால் துடைத்து, முடிந்த அளவிற்கு நன்றாக உதறி, அதிலிருக்கும் தண்ணீரை அகற்ற வேண்டும். அதன்பின்பு குறிப்பிட்ட நேரம் வரை உங்கள் ஸ்மார்ட்போன் ஆன் செய்யாமல் இருப்பது நல்லது. ஏனென்றால், தண்ணீரில் விழுந்த பின் உங்கள் போன் ஆன் ஆகவே இருந்தால், அது பழுதடையும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதே போன்று, ஸ்மார்ட்போனில் இருக்கும் எஸ்டி […]

Categories
பல்சுவை

ஏடிஎம் பின் நம்பர் பெற ஈசியான வழி…. இனி ஒரு போன் பண்ணா மட்டும் போதும்…. அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி இருக்கு நாடு முழுவதும் 44 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றது. அதிலும் குறிப்பாக கொரோனா நெருக்கடி காலத்தில் வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தபடியே பல சேவைகளை பெற எஸ்பிஐ வங்கி ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில் வாடிக்கையாளர்கள் தங்கள் டெபிட் கார்டு பின் நம்பரை பெறுவதற்கு புதிய திட்டத்தை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது எஸ்பிஐ வங்கி வழங்கியுள்ள இலவச […]

Categories
பல்சுவை

உங்க ஸ்மார்ட் போன் அடிக்கடி ஹேங்க் ஆகுதா?…. அப்போ இத ஃபாலோ பண்ணுங்க….!!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். செல்போன் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் வாங்குபவர்கள் பல்வேறு மாடல்களை வாங்குகிறார்கள். அதிலும் குறிப்பாக பட்ஜெட் ஸ்மார்ட் போன்கள் அதிக அளவு விற்பனைக்கு வருகின்றன. ஆனால் பெரும்பாலான பட்ஜெட் ஸ்மார்ட் போன்களில் ஹேங்கிங் பிரச்சனை பெரும் தலைவலியாக உள்ளது. இதை கையாள எளிய வழிமுறை இதோ. 1. குறைவாக செயலிகள் பயன்படுத்துவது. 2. செயலிகளை அப்டேட் செய்வதில் கவனமும் தேர்வும் அவசியம். 3. […]

Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம் பின் நம்பர் பெற…. இனி ஒரு போன் பண்ணா போதும்…. எஸ்பிஐ அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி இருக்கு நாடு முழுவதும் 44 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றது. அதிலும் குறிப்பாக கொரோனா நெருக்கடி காலத்தில் வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தபடியே பல சேவைகளை பெற எஸ்பிஐ வங்கி ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில் வாடிக்கையாளர்கள் தங்கள் டெபிட் கார்டு பின் நம்பரை பெறுவதற்கு புதிய திட்டத்தை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது எஸ்பிஐ வங்கி வழங்கியுள்ள இலவச […]

Categories
பல்சுவை

இனி பான் கார்டு வாங்க அலைய வேண்டாம்…. வெறும் 10 நிமிடம் போதும்…. எப்படி பெறுவது?…..!!!!

இந்தியாவில் வருமான வரி செலுத்துவோர் அனைவரும் கட்டாயம் பான் கார்டு வைத்திருக்க வேண்டும். இதனை ஒரு பிளாஸ்டிக் அட்டை வடிவத்தில் இந்திய வருமான வரித்துறை வழங்கிவருகிறது. இந்திய குடிமகன் அல்லது வெளிநாட்டில் வாழும் இந்தியருக்கு, இந்திய அரசாங்கத்திடம் வரி செலுத்தினால், பங்குச் சந்தையில் முதலீடு செய்தால், வியாபாரத்தில் ஈடுபட்டால் அல்லது ஏதேனும் ஒரு வகையில் பண பரிமாற்றத்தில் ஈடுபட்டால் அவரிடம் கண்டிப்பாக பான் கார்டு இருக்க வேண்டும். ஆனால் பான் கார்டு வாங்க விரும்புவோர் உரிய விண்ணப்ப […]

Categories
பல்சுவை

உங்க வங்கி பணத்தை யாராவது திருடிட்டாங்களா?… உடனே இத பண்ணுங்க… முழு பணமும் அப்படியே கிடைக்கும்…!!!

நாளுக்கு நாள் ஆன்லைன் மூலம் வங்கிக் கணக்கில் பணம் திருடப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதில் ஒருசிலர் மொபைலில் உங்களைத் தொடர்புக் கொண்டு உங்களது வங்கி கணக்கு குறித்த விவரங்களை லாவகமாகப் பேசி உங்களிடம் இருந்தே வாங்கி திருடுபவர்கள். மற்றொரு விதம் ஆன்லைன் ஹேக்கிங். இப்படி ஆன்லைன் ஹேக்கிங் மூலம் பணம் திருடப்பட்டால் அதன் முழு பொறுப்பையும் வங்கி நிர்வாகமே ஏற்கும். உங்களது கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டால் உடனே நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதைப் பார்ப்போம். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மலச்சிக்கல் பிரச்சனையா..? அதை தீர்க்க எளிய வழிமுறை… இதோ உங்களுக்காக..!!

தினமும் நாம் உண்ணும் உணவானது ஜீரணிக்கப்பட்டு அதன் கழிவுகள் மலம் மூலமாக வெளியேறவேண்டும்.  அப்படி மலம் வெளியேறாமல் இருந்தால் அதை மலச்சிக்கல் என சொல்வார்கள். அதை எப்படி சரி செய்வது என்பதை பார்ப்போம். தற்போதுள்ள வாழ்க்கைமுறை தவறான உணவுப்பழக்கம், துரித உணவுமுறைகள், மேற்கத்திய உணவுகளை அதிகம் உண்பது. தினமும் உணவகங்களில் சாப்பிடுவது போன்றவை மலச்சிக்கலை மிக வேகமாக ஏற்படுத்தும். தொடர்ந்து மலச்சிக்கல் இருந்தால் அது மூல நோயில் கொண்டுபோய் விடும் மலச்சிக்கல் ஏற்பட்டால் அது பல்வேறு நோய்க்களுக்கு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இயற்க்கை முறையில் எடையை குறைக்க….. ஆயுர்வேதம் சொல்லும் டாப் 5 டிப்ஸ்….!!.

உடல் எடையை எப்படியாவது குறைக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா அப்போ நீங்கள் இதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். மனிதனுக்கு மிக முக்கியமானது ஆரோக்கியம். நோய் வரும்போது அதை குணப்படுத்த நினைப்பதைவிட ஆரோக்கியமாக இருக்கும்போதே நோய் வருவதை தடுப்பது தான் புத்திசாலித்தனம். ஆயுர்வேத முறைப்படி நோய்களை தடுப்பதற்கு என்னென்ன வழிகள் என்பதை இதில் பார்க்கலாம். முதலில் குடல் பெருங்குடல் கல்லீரல் ஆகியவற்றில் இருந்து நச்சுகளை அகற்றுவது. ஏனெனில் பொதுவாக மலச்சிக்கல் மற்றும் நச்சுக்கள் உடலில் சேர்வதால் தான் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தூக்கமின்மையால் அவதியா…? இதோ எளிமையான தீர்வு…!!

இன்றைய காலத்தில் அனைவரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனை தூக்கமின்மை. கீழே கொடுக்கப்பட்டுள்ள தீர்வின் மூலம் நன்றாக உறங்கி ஆரோக்கியமாக இருக்கலாம். ஜாதிக்காய் பொடியை ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு சிட்டிகை அளவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் 10 நிமிடங்கள் அதனை மூடி வைக்கவும். பத்து நிமிடம் கழித்து அந்தக் கலவையை வடிகட்டி தூங்குவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பாக அருந்த வேண்டும். ஜாதிக்காய் தூக்கமின்மை பிரச்சினைகளுக்கு தீர்வாகும். அதுமட்டுமின்றி உடல் செரிமானத்திற்கும், சீரான […]

Categories

Tech |