மத்திய எல் சல்வடோர் நாட்டின் (El Salvador) கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக 30 நாட்களுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதையும் அச்சுறுத்திவருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் தாக்கம் சீனப் பெருஞ்சுவரையும் தாண்டி ஐரோப்பா, மத்திய கிழக்கு, அமெரிக்காவிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் மத்திய அமெரிக்க நாடான எல் சால்வேடாரின் பிரதமர் நயீப் புக்கேலே (Nayib Bukele) நேற்று (சனிக்கிழமை) கூறுகையில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக 30 […]
