கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனையில் தீடிரென தீ பற்றி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அஸ்ர் அல் அமர் என்ற மருத்துவமனை உள்ளது. இது மத்திய கெய்ரோவின் வடகிழக்கில் 19 மைல் தொலைவிலிருக்கும் எல் ஒபூரில் அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று காலை 9 மணியளவில் இந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் […]
