கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்குப் பிறகு, மக்கள் தங்கள் உடல்நலம் மற்றும் ஆயுள் காப்பீடு குறித்து மிகவும் எச்சரிக்கையாகிவிட்டனர். மத்திய அரசும் சாதாரண மக்களுக்கு சுகாதார மற்றும் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை வழங்குவதில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. அதற்காக பல திட்டங்களை அறிவித்து வருகிறது. சமூகப் பாதுகாப்புத் திட்டங்களான ஆம் ஆத்மி பீமா யோஜனா (AABY) மற்றும் ஜனஸ்ரீ பீமா யோஜனா (JBY) இரண்டையும் ஓன்றிணைத்து ஆம் ஆத்மி பீமா யோஜனா என்ற பெயரில் இந்த திட்டம் 2013 […]
