Categories
உலக செய்திகள்

உக்ரைன்- ரஷ்யா எல்லை பதற்றம்…. மூன்று நாட்டு ஜனாதிபதிகள்…. சுற்றுப்பயணத்தில் பிரபல நாட்டு அதிகாரி….!!

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் தற்போது போலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க திட்டமிட்டுள்ளது. இதனால் ரஷ்யா தனது படைகளை உக்ரைன் நாட்டின் எல்லைக்குள் குவித்துள்ளதால் அங்கு போர் பதற்றம் நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்க திட்டமிடவில்லை  என தொடர்ந்து கூறி வருகிறது. ஆனாலும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இதனை மறுத்து வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

“சீனா தான் பிரச்சனைக்கு காரணம்”…. குவாட் உச்சி மாநாட்டில்…. வெளியுறவு மந்திரி குற்றச்சாட்டு….!!

சீனா எழுதப்பட்ட உறுதிமொழிகளை மீறியதால்தான் கிழக்கு லடாக்கில் எல்லை பதற்றம் தொடங்கியது என்று மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.  ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நேற்று முன்தினம் ‘குவாட்’ என்னும் வெளியுறவுத்துறை மந்திரிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். மேலும் அவருடன்  ஆண்டனி பிளிங்கன் (அமெரிக்கா), யோஷிமாசா ஹயாஷி (ஜப்பான்), மரிஸ் பெயின் (ஆஸ்திரேலியா) ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஆஸ்திரியாவின் வெளியுறவு துறை மந்திரி மரிஸ் பெயினுடன், […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாடுகளிடையே நீடிக்கும்…. எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு…. இணையவழி புரிந்துணர்வு ஒப்பந்தம்….!!

பூட்டான் மற்றும் சீனா இடையேயான எல்லை பிரச்சனை குறித்து இணையவழி மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆசியாவின் பூட்டான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. இந்த நிலையில், தற்போது பூட்டான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரான தண்டி டோர்ஜி மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வூ ஜியாங்கோ இணையவழியில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் எல்லைப் பிரச்சினை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டனர். மேலும் இந்த இணையவழி பேச்சுவார்த்தையில் […]

Categories
தேசிய செய்திகள்

பதிலடி கொடுக்க இந்தியா தயார் – ராஜ்நாத்சிங் அதிரடி…!!

சீன இராணுவத்திற்கு எதிராக பதிலடி கொடுக்க இந்தியா தயாராக உள்ளதாக ராஜ்நாத்சிங் அதிரடியாக தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே எல்லை குறித்து பிரச்சினை நடந்து வருகிறது. இந்நிலையில் லடாக் எல்லை குறித்து பிரச்சினை நிலவி வருகிறது. சீன அரசு லடாக் எல்லையை சொந்தம் கொண்டாடி வருகின்றது. எனவே சீன வீரர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் லடாக்கில் விவகாரத்தில் ஒரு இன்ச் கூட யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என பாதுகாப்பு […]

Categories

Tech |