Categories
தேசிய செய்திகள்

சீனாவை நோக்கி பீரங்கிகள்…. காலரை தூக்கி விடும் இந்தியா….!!

எல்லைப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த இந்திய ராணுவம் பீரங்கிகளை நிறுத்தி வைத்துள்ளது. இந்தியாவின் எல்லைப் பகுதியான லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தின் அத்துமீறிய நடவடிக்கையால் இரு நாடுகள் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. எனவே இரண்டு நாடுகளும் அவர்களது எல்லையில் ராணுவ வீரர்களை நிறுத்தி வைத்தனர். கடந்த மே மாதத்தில் இருந்து இந்த பதட்டமான சூழல் நிலவி வருகிறது.  அதோடு பங்கோங் ஏரியின் தெற்கு மற்றும் வடக்கு கரைப் பகுதிகளில் பதற்றம் சற்று அதிகமாகவே இருந்து […]

Categories
உலக செய்திகள்

பழைய நிலை திரும்பனும்… நாங்கள் கவனித்து வருகிறோம்… அறிக்கை விட்ட அமெரிக்கா..!!

இந்தியா-சீனா எல்லை விவகாரத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாக அமெரிக்க வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவித்துள்ளது லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்குஏற்பட்ட மோதலினால் இந்தியா-சீனா இடையே ஏற்பட்டிருக்கும் பதற்றமான சூழலை உலகநாடுகள் கவனிக்க தொடங்கியுள்ளது. அதோடு சீனா செய்து வரும் அத்துமீறல்களை அமெரிக்கா தொடர்ந்து கண்காணித்து வருகின்றது. அமெரிக்கா ஏற்கனவே இந்தியாவிற்கு ஆதரவாக இருப்போம் என்றும் இந்தியாவிற்கு உதவியாக தங்கள் படைகளை அனுப்புவோம் என்று வெளிப்படையாக கூறியிருந்தது. இந்நிலையில் வெள்ளை மாளிகை செய்தி அறிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

இனி எல்லைய அவங்க பார்த்துப்பாங்க…. முடிவுக்கு வந்த இந்திய-சீன இடையேயான பதற்றம்…!!

இந்தோ-திபெத் காவல் படையை எல்லையில் பணிக்கு அமர்த்த திட்டமிட்டு இந்தியா-சீனா இடையே பதற்றம் தணிந்துள்ளது இந்தியாவின் எல்லைக்குட்பட்ட  லடாக் பகுதியில் இருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15ம் தேதி ஏற்பட்ட மோதலை தொடர்ந்து இந்திய,  சீன ராணுவத்தினர் இடையே பதற்றம் ஏற்பட்டு வந்தது. அதனை முடிவிற்குக் கொண்டுவர இரு நாட்டுப் படைகளையும் விலக்கி கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. காஷ்மீர் அருகில் இருக்கும் மோல்ட  என்ற பகுதில் வைத்து இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இரன்டு நாட்டின்  […]

Categories
உலக செய்திகள்

இந்தியா – சீனா கடும் சூழலில் உள்ளது… என்ன நடக்குதுன்னு பார்ப்போம்? ட்ரம்ப் பேட்டி …!!

சீனாவும் இந்தியாவும் மிகவும் கடினமான நிலையில் இருந்து வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார் சீனாவின் எல்லைப்பகுதியான லடாக்கில் இருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15ஆம் தேதி இரவு இந்தி ராணுவத்தினருக்கும் சீன ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். சீன ராணுவத்தைச் சேர்ந்த 35 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் சீனாவிடமிருந்து வெளிவரவில்லை. கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் இரண்டு நாடுகளிடையே இருந்த உறவில் விரிசல் உருவாகியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா-கர்நாடக எல்லை தகராறு: இரு மாநில தலைமைச் செயலாளர்களுடன் சந்திப்பு நடந்த உச்சநீதிமன்றம் உத்தரவு!

கேரளா-கர்நாடக எல்லை தகராறு தொடர்பாக இரு மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுடன் சந்திப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயை அடுத்து கேரளாவிலிருந்து கர்நாடகாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக மக்கள் நடமாட்டத்தை எவ்வாறு எளிதாக்குவது என்று முடிவு செய்யவும் மத்திய சுகாதார செயலாளருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனாவின் தீவிரத்தை தொடர்ந்து அனைத்து மாநிலங்களின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. கேரளாவின் எல்லை மாநிலங்களான கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநில எல்லைகள் மூலம் முற்றிலும் துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால் கேரளாவிற்கு […]

Categories

Tech |