எல்லை கடந்த இராணுவ வீரர்களை அமெரிக்காவின் பாதுகாப்பு படையினர் கைது செய்து பின்னர் விடுவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தென் அமெரிக்காவில் இருக்கும் அகதிகள் சட்டவிரோதமாக மெக்சிகோ வழியே எல்லை கடந்து வருகின்றனர். இதனால் அமெரிக்காவில் மெக்சிகோ எல்லையில் இருக்கும் டெக்சாஸ் மாகாணத்தின் எல்லையோர நகரங்களில் அமெரிக்க பாதுகாப்பு படை போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் எல்லைக்குள் மெக்சிகோ இராணுவ வீரர்கள் தங்கள் வாகனங்களில் நுழைந்துள்ளனர். இதனை கண்டதும் ரோந்து பணியில் இருந்த அமெரிக்க எல்லை […]
