வடகொரியாவின் எல்லையோர மாகாணங்களில் இருக்கும் புறாக்கள் மற்றும் பூனைகள் அனைத்தும் கொல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், பக்கத்து நாடான சீனாவிலிருந்து கொரோனாவை புறாக்கள் தான் தங்கள் நாட்டில் பரப்புவதாக கருதுகிறாராம். எனவே எல்லையோர மாகாணங்களில் கடும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டிருக்கிறது. அதன்படி Sinuiju மற்றும் Hyesan ஆகிய மாகாணங்களில் இருக்கும் புறாக்கள் மற்றும் பூனைகள் அனைத்தையும் கொல்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் Hyesan மாகாணத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர், ரகசியமாக வளர்த்து […]
