இந்திய ராணுவ பாதுகாப்பு படை வீரர்களுக்கு சீன மொழியான ‘மாண்டரினை’ பயிற்சியளிக்க இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது. எல்லை பிரச்சினை காரணமாக நம் அண்டை நாடான சீனாவுடன் 2020 ஆம் ஆண்டு முதல் மோதல் போக்கு நிலவி வருகின்றது. இந்த பிரச்சினைக்கு தீர்வு கான இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளுக்கு இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் விளைவாக லடாக்கின் பாங்கோங் சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் குவிக்கப்பட்டிருந்த சீன ராணுவ […]
