Categories
அரசியல்

இந்திய ராணுவத்தில் சேர்வதற்கு….. சீன மொழி தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

இந்திய ராணுவத்தில் சேர்வதற்கு சீன மொழி தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தியா மற்றும் சீனாவின் எல்லை பகுதியான லடாக்கில் கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்தப் பகுதியில் இந்தியா மற்றும் சீன வீரர்கள் மோதிக்கொண்டதில் இந்தியாவை சேர்ந்த 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதன் காரணமாக இருநாட்டு ராணுவமும் எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டது. இந்த எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றத்தை நீக்குவதற்காக இரு நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகமும், ராணுவ தலைமை நிர்வாகமும் பேச்சுவார்த்தை […]

Categories
உலக செய்திகள்

லடாக் எல்லைக்கு அருகே சுற்றுப்பயணம் சென்ற சீன அதிபர்…. இராணுவ வீரர்களுக்கு பாராட்டு…!!!

சீன நாட்டின் அதிபரான ஜி ஜின்பிங் மூன்று நாட்கள் சுற்று பயணமாக லடாக்கின் எல்லைக்கு அருகில் இருக்கும் ஜின்ஜியாங் மாகாணத்திற்கு சென்றிருக்கிறார். இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையில் எல்லை பிரச்சனை நீடித்துக் கொண்டிருக்கிறது. சீனா, அருணாச்சல பிரததேசம் எங்களுடையது என்று கூறிக் கொண்டிருக்கிறது. மேலும், எல்லைப் பகுதிகளில் அடிக்கடி பிரச்சனையை செய்து வருகிறது. இந்திய தரப்பிலிருந்தும் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய நாட்டின் லடாக் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள சீன நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

“ஐயய்யோ!”…. உக்ரைனில் குவிக்கப்படும் போர் விமானங்கள்… அதிகரிக்கும் பதற்றம்…!!!

உக்ரைனின் எல்லைக்கு அருகில் ரஷ்யா குவித்துள்ள போர் விமானங்களை காண்பிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் எல்லைக்கு அருகில் குவிக்கப்பட்ட போர் விமானங்கள், செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலமாக தெரியவந்திருக்கிறது. ரஷ்ய நாட்டின் போர் படைகள், உக்ரைன் நாட்டிற்கு அருகில் இருக்கும் பெலாரஸ், கிரைமியா மற்றும் மேற்கு ஆசிய பகுதிகளில் குவிக்கப்பட்டிருக்கின்றன. இதனால், போர் ஏற்படக்கூடிய ஆபத்து அதிகரித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் எல்லை பகுதியில் இருந்து இருபது கிலோமீட்டர் தூரத்தில் ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டிருக்கின்றன.  மக்சார் செயற்கைக்கோள் நிறுவனத்தின் […]

Categories
உலக செய்திகள்

எல்லையில் நீடிக்கும் பதற்றம்…. இந்தியா-சீனா பேச்சுவார்த்தை… வெளியான முக்கிய தகவல்…!!!

இந்தியா மற்றும் சீன நாடுகளின், ராணுவ தளபதிகளுக்கான பேச்சுவார்த்தையின் 15ஆம் சுற்று விரைவாக நடக்க இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்திருக்கிறது. சீன அரசு, கிழக்கு லடாக் போன்ற எல்லைப்பகுதிகளில் தன் படைகளை நிறுத்தி இருக்கிறது. இதனால் உண்டான பதற்றத்தை குறைக்க இரண்டு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். எனவே, இதன் 15வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. இது தொடர்பில் பத்திரிகையாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளரான,  அரிந்தம் பாக்ச்சி, கடந்த 12ஆம் தேதி அன்று 14-ஆம் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க எல்லையில் கைதான இந்தியர்கள் விடுவிப்பு… அதிகாரிகள் வெளியிட்ட தகவல்…!!!

கனடா மற்றும் அமெரிக்க நாடுகளின் எல்லையில் சட்டவிரோதமாக புகுந்ததாக கைதான இந்தியர்கள் ஏழு பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா மற்றும் கனடாவின் எல்லையில் கடந்த வாரத்தில் 15 நபர்களுடன் ஒரு வேன்  சென்றிருக்கிறது. எனவே, வேன் ஓட்டுனர் ஸ்டீவ் சாந்த் அமெரிக்க பாதுகாப்பு படையால் கைது செய்யப்பட்டார். அந்த வேனில் பயணித்த இரண்டு பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இருவரும் ஏற்கனவே, அங்கு சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று எல்லையில் நடந்து சென்றதாக மேலும் இந்தியாவை சேர்ந்த ஐந்து […]

Categories
உலக செய்திகள்

“சீனாவின் அச்சறுத்தலை எதிர்கொள்ள இந்தியா திட்டம்!”.. ரஷ்யாவிலிருந்து வந்திறங்கிய ஏவுகணைகள்..!!

இந்திய அரசு, சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள ரஷ்யாவிடமிருந்து பெற்ற எஸ்-400 வகை ஏவுகணையை அடுத்த வருட தொடக்கத்தில் பயன்படுத்த முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே சமீப வருடங்களாக தொடர்ந்து எல்லை பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இந்திய எல்லை பகுதியில் சீனா பல ஆயுதங்களை குவித்திருக்கிறது. சீனாவின் மிரட்டல்களை எதிர்கொள்ள இந்தியாவின் முப்படைகள் தயாராக இருக்கிறது. எல்லையில் நடக்கும் மோதலை தடுக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்திய அரசு, தனது இராணுவ படைகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

சீனா படைகளை குவிப்பது வேதனையளிக்கிறது…. நம் வீரர்கள் எப்போதும் தயார் – ராணுவ தளபதி

இந்திய எல்லைப் பகுதியான லடாக்கில், ராணுவத்தளபதி மனோஜ் முகுந்து திடீரென ஆய்வு மேற்கொண்டார். அங்கு பாதுகாப்பு படையினருடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “சீனா தனது படைகளை லடாக்கின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் குவிப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்திய வீரர்கள் சீனா மற்றும் ஆப்கானிஸ்தானின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தக்க சமயத்தில் பதிலடி கொடுப்பதற்காக தயார் நிலையில் நம் வீரர்கள் இருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

இந்த ஆண்டில் மட்டும்… 3000 ஐ தாண்டிய விதிமீறல்கள் செய்த பாகிஸ்தான்…!!

ஜம்மு காஷ்மீர் பகுதியில் 3000 ஐ தாண்டி விதி மீறல்களில் ஈடுபட்டதாக மத்திய அரசு பாகிஸ்தான் அரசு மீது குற்றம் சாட்டியுள்ளது. ஜம்மு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ஏராளமான விதி மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தியா பாகிஸ்தான் எல்லை பிரச்சினை என்பது முடிவுக்கு வராத பட்சத்தில் தொடர்ந்து தாக்குதல்கள் நடந்தவண்ணம் இருக்கிறது. இந்நிலையில், ஜம்மு பகுதியில் இந்த வருடம் தொடக்கத்தில் இருந்து நேற்றுவரை 3,186 முறை விதிமீறல்களில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#BREAKING NEWS: லடாக்கில் சீனா மீண்டும் அத்துமீறல் – இந்திய ராணுவம் தகவல்

ஒப்பந்தத்தை மீறி சீனா  படையினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டதாக இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. இந்திய சீனா எல்லைப்பகுதியில் 29ஆம் தேதி இரவிலே சீன ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் அத்துமீறல் தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரு புறம் எல்லைப் பிரச்சினையை தீர்க்கவேண்டும், பதட்டம் இருக்கக்கூடாது என பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிற சமயத்திலேயே இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. கிழக்கு லடாக் பகுதியில் ஏற்கனவே நாங்கள் பின்வாங்கிச் சென்று விடுவோம் என்று சீன ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஓத்துக் கொண்டிருந்தாலும், […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

யாருக்கும் சொல்லல… சர்ப்ரைஸ் கொடுத்த மோடி…. எல்லையில் தீடீர் விசிட் …!!

இந்தியா -சீனா எல்லை பகுதியில் உள்ள லடாக் எல்லை பகுதியில் பிரதமர் மோடி தீடீர் என ஆய்வு நடத்துகின்றார். இன்று காலை எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் பிரதமர் நரேந்திர மோடி இந்தியா – சீனா எல்லையோரம் உள்ள லடாக் பகுதிக்கு சென்றுள்ளார். அவருடன் முப்படை தளபதி பிபின் ராபாத்தும் உள்ளார். இது மிக முக்கியமான ஒரு பயணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சம்பந்தப்பட்ட கல்வான் பகுதிக்கு பிரதமர் மோடி செல்வாரா ? அல்லது லடாக் பகுதியில் […]

Categories

Tech |