கனடாவின் எல்லைகள் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 16 மாதங்கள் மூடப்பட்ட நிலையில் மீண்டும் திறக்கப்போவதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது. கனடா நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 2020 ஆம் ஆண்டு முதல் சர்வதேச எல்லைகள் மூடப்பட்டன. இதனை அடுத்து அத்தியாவசியமான பயணங்கள் மட்டும் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் 16 மாதங்களுக்கு பிறகு வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் அமெரிக்காவுடனான சர்வதேச எல்லைகள் திறக்கவுள்ளதாக கனடா […]
