மத்திய அரசே எல்லாம் செய்யும் என்று எதிர்பார்க்கிறார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் கவர்ச்சிகரமான பட்ஜெட்டை தயாரித்து விட்டு மத்திய அரசு எல்லாம் செய்து விடும் என்று எதிர்பார்க்கிறார்கள். மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து செயல்பட்டால் மட்டுமே மக்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். தவறு செய்பவர்கள் மீது பாரபட்சம் இல்லாமல் எப்ஐஆர் பதிவு செய்தால் காவல்துறையை முதலாக வரவேற்கும் கட்சி பாஜக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக காவல்துறை டிஜிபியின் […]
