Categories
தேசிய செய்திகள்

பிரிட்ஜ் இறக்குமதிக்கு தடை…. மத்திய அரசு எடுக்கும் அதிரடி முடிவு…. வெளியான தகவல்…!!!!!!!

இந்தியாவில் பிரிட்ஜ் மார்க்கெட்டின்  மதிப்பு மட்டும் 5 பில்லியன் டாலராக உள்ளது. இதில் தென் கொரியாவை சேர்ந்த சாம்சங், எல்ஜி போன்ற நிறுவனங்கள் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. இதுமட்டுமல்லாமல் உள்நாட்டு  நிறுவனங்களான வோல்டாஸ், காட்ட்டரேஸ் போன்றவையும் விற்பனை செய்து வருகின்றது. இந்த சூழ்நிலையில் இறக்குமதியை குறைப்பதற்காகவும், உள்நாட்டில் உற்பத்தியை ஊக்குவிப்பதற்க்காகவும்  பிரிட்ஜ் இறக்குமதிக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுபற்றி ஒரு மாதத்திற்குள் முடிவெடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் […]

Categories

Tech |