சென்னை நுங்கம்பாக்கம் வணிகவளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணி நிறுவனம் ஆன பிகாஸ், கோ சாப் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து உணவு டெலிவரி செய்வதற்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வழங்கும் திட்டத்தினை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் காய்கறி, உணவு ஆகியவை டெலிவரி செய்யக்கூடிய தனியார் நிறுவனம் ஊழியர்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஊக்குவிக்க முடிவுசெய்யப்பட்டு முதல் கட்டமாக 50 ஸ்கூட்டர்களை வழங்கியிருக்கிறது. விரைவில் தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் ஸ்கூட்டர்களை வழங்குவதற்கு திட்டமிட்டு உள்ளது. இதனிடையில் […]
