தந்தை இறந்த துக்கம் தாங்காமல் மகன் எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குருவி மலை கிராமத்தில் சேட்டு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். கடந்த 1-ஆம் தேதி சேட்டு குடும்பத்தகராறில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கலசபாக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சேட்டு […]
