மதுரை மாவட்டத்தில் எலி மருந்து தடவிய முட்டையை குழந்தைக்கு சாப்பிட கொடுத்து 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தை அடுத்துள்ள மேலூர் அருகே உள்ள கோவில் பட்டியில் 27 வயதுடைய சத்திய பிரபு என்பவர் தனது மனைவி நிவேதா என்பவருடன் வசித்து வருகிறார். வேறுபட்ட சமூகத்தை சேர்ந்த அவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஆராதனா என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது. கணவன் மனைவியிடையே சண்டை […]
