ஆஸ்திரேலிய நாட்டை நாசம் செய்து வரும் பல மில்லியன் எலிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அந்நாட்டு அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய நாட்டையே பல மில்லியன் எலிகள் நாசம் செய்து வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவருடைய கண்களை ஏதோ ஒன்று கடிப்பது போல் உணர்ந்திருக்கிறார். இதனையடுத்து அந்தப் பெண் பதறிப்போய் எழுந்து பார்த்தால், எலி ஒன்று தன்னுடைய கண்ணை கடித்துக் கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. அதன்பின் அந்தப் பெண் […]
