Categories
மாநில செய்திகள்

OMG: தமிழகத்தில் அதிகரித்த எலிக்காய்ச்சல்…. சுகாதாரத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் இந்த ஆண்டு எலி காய்ச்சலால் 1470 பேரும், ஸ்க்ரப் டைபல் எனப்படும் தொற்று நோயால் 2455 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது சற்று அதிகம். அதேபோல டெங்குவால் 4806, சிக்கன் குனியாவால் 140 பேர் மற்றும் மலேரியாவால் 279 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் இந்த தொற்றுகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நோய் பாதிப்பு […]

Categories
உலக செய்திகள்

‘அடக்கடவுளே! இதுவேறயா’…. எலிக்காய்ச்சலால் அவதி…. பிரபல நாட்டில் பீதியில் மக்கள்….!!

எலிக்காய்ச்சல் பரவலால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இலங்கையிலுள்ள இரத்தினபுரி மாவட்டத்தில் விவசாயம் போன்றவற்றுடன் தொடர்புடைய நிலத்தொழில்களை வாழ்வாதாரமாக கொண்டு பலர் வாழ்கின்றனர். அவர்கள் தமது அன்றாட வேலைகளை கூட எலிக்காய்ச்சல் பரவக்கூடும் என்ற அச்சத்திலேயே செய்வதாக  கூறப்படுகிறது. ஏற்கனவே கொரோனா தொற்றின் காரணமாக 5,00,000த்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 13,000 பேர் உயிரிழந்துவிட்டனர். இந்த நிலையில் எலிக்காய்ச்சல் இலங்கையில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இருப்பினும் கொரோனா தொற்றின் பரவலால் எலிக்காய்ச்சலின் மீது கவனம் […]

Categories

Tech |