எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் அதிகாரிகளை அடுத்தடுத்து அதிரடி பணி நீக்கம் செய்துள்ளார். உலகில் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த ஏப்ரல் மாதம் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டரை வாங்குவதாக அறிவித்துள்ளார். அதன்பின் ட்விட்டரை தான் வாங்கவில்லை என தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தை நாட மீண்டும் இல்லை இல்லை நானே வாங்கிக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். இந்த சூழலில் அவர் ட்விட்டர் அலுவலகத்திற்குள் கையில் ஒரு கை கழுவும் தொட்டியை தூக்கிக் […]
