Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மாணவியை வற்புறுத்திய எலக்ட்ரீசியன்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. மீண்டும் அரங்கேறிய சம்பவம்….!!

11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஏலக்ட்ரீசியனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள கல்குறிச்சி வெள்ளாளப்பட்டியில் சரண்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். எலக்ட்ரீசியனான இவருக்கு ரோஜா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சரண்ராஜ் பேளுக்குறிச்சியை சேர்ந்த 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு பாலியல் தொல்லை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. எலக்ட்ரீசியன் செய்த செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த எலக்ட்ரீசியனை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை அடுத்துள்ள ஓடுவன்குறிச்சி பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனையை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் நாமகிரிப்பேட்டை காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியனான அழகேசன் என்பவர் அவரது வீட்டில் மதுபாட்டில்களை விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அழகேசன் வீட்டில் அதிரடி சோதனை […]

Categories

Tech |