Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற எலக்ட்ரீசியன்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பச்சப்பாளி மாயவன் கோவில் வீதியில் உதயகுமார்- பிருந்தா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களில் உதயகுமார் எலக்ட்ரீசியனாக இருந்தார். இந்நிலையில் உதயகுமார் குதிரைபாளியில் உள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் மின்மோட்டார் பொருத்தும் வேலைக்கு சென்றார். இதனையடுத்து நீண்ட நேரமாகியும் உதயகுமார் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் அங்கன்வாடி மையத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கிருந்த ஒரு அறையில் மின் மோட்டார் அருகே வயரை பிடித்தபடி […]

Categories
மாநில செய்திகள்

எலக்ட்ரீசியன், பிளம்பர் செயல்பட இன்று முதல் அனுமதி…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன்  கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில்  தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

எலக்ட்ரீசியன், பிளம்பர் செயல்பட அனுமதி…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன்  கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் […]

Categories

Tech |