கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் அனைவரும் மின்சார வாகனங்களை அதிக அளவு பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதனால் எலக்ட்ரிக் வாகன பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் எலக்ட்ரிக் வாகன விபத்து தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. இது பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்படி எலக்ட்ரிக் வாகனம் விபத்து ஏற்பட்டால் எப்படி தவிர்ப்பது என்பது பற்றி விரிவாக […]
