ஃபோர்டு நிறுவனத்தின் ஆலையை பயன்படுத்தி 2 லட்சம் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. சென்னை மற்றும் குஜராத்தில் உள்ள தங்கள் ஆடைகளை மூடுவதாக போர்டு நிறுவனம் கடந்த ஆண்டு அறிவித்தது. இந்நிலையில் அங்குள்ள ஆலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாங்க உள்ளது. இந்த ஆலையை பயன்படுத்தி 2 லட்சம் எலக்ட்ரிக் கார்களை தயாரிக்க உள்ளது. இதனால் தங்கள் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்காமல் இருப்பதற்கு போர்டு நிறுவனம் 4,500 கோடி முதலீடு செய்துள்ளது. […]
