உலகிலுள்ள மிகப்பெரிய நாடுகளில் இந்தியா தான் இறக்குமதிக்கு அதிகமான வரியை வசூலிக்கும் நாடாக திகழ்கிறது என்று டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இந்தியாவில் பெட்ரோல் விலையை போல் டீசல் விலையும் ரூபாய் 100 தொடவுள்ளது. இதனால் பொதுமக்கள் பைக், கார் போன்ற மோட்டார் வாகனங்களை விட்டுட்டு எலக்ட்ரானிக் வாகனங்களின் மீது ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளார்கள். இவ்வாறான சூழலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் இந்திய நாட்டில் பிரபல எலக்ட்ரானிக் கார் நிறுவனமான டெஸ்லாவை […]
