Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பொருட்கள் அனைத்தும் உள்ளதா….? கேட்டறிந்த ஆட்சியர்…. அங்கன்வாடி மையத்தில் திடீர் ஆய்வு….!!

அங்கன்வாடி மையம் மற்றும் கால்நடை மருத்துவமனைகளில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமையில் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வரகூர் அங்கன்வாடி மையம், கால்நடை மருந்தகம், மாணிக்கவேலூர் அங்கன்வாடி மையம் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு கல்வி கற்க உதவும் விளையாட்டு பொருட்கள் தேவையான அளவு உள்ளதா, தரமான உணவுகள் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்துள்ளார். மேலும் கால்நடை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலா இருக்குமா….? ஒப்பந்த ஊழியர் கொடூர கொலை…. நாமக்கலில் பரபரப்பு….!!

மின்வாரிய ஒப்பந்த ஊழியர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்துள்ள அலங்காநத்தம் பாலப்பட்டி கிராமத்தில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வரும் இவருக்கு லதா என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று எருமப்பட்டி அருகே புதுக்கோட்டை இருந்து தூசூர் செல்லும் சாலையில் உள்ள வாய்க்கால் அருகே செந்தில்குமார் கழுத்து மற்றும் மர்ம உறுப்புகள் அறுக்கப்பட்ட நிலையிலும், […]

Categories

Tech |