வேலூர் மாவட்டத்தில் நடந்த எருது விடும் விழாவில் 354 காளைகள் கலந்து கொண்டன. வேலூர் மாவட்டத்தில் உள்ள அடுக்கம்பாறை அருகில் பென்னாத்தூர் கிராமத்தில் எருது விடும் விழா நடந்தது. வேலூர் தாசில்தார் செந்தில் தலைமை தாங்கிய இந்த விழாவிற்கு பேரூராட்சி உறுப்பினர்கள் கருணாகரன், சுபாஷினி லோகநாதன், முன்னாள் கவுன்சிலர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்த விழாவிற்கு வந்தவர்களை வருவாய் ஆய்வாளர் உலகநாதன் வரவேற்றுள்ளார். மேலும் கவுன்சிலர் அண்ணாதுரை, ஜீவ சத்யராஜ், கிராம நிர்வாக அலுவலர் லட்சுமிகாந்த் […]
